Devi SongsNon commercial web site, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed. |
ஜெய துர்க்கா தேவி ஜெய துர்க்கா தேவி ஸ்ரீஜெய துர்க்கா தேவி அருளமுதம் பருகிடவே ஜெய துர்க்கா தேவி – உன் அருள் பதத்தில் சரணடைந்தோம் ஜெய துர்க்கா தேவி (அருளமுதம்) பைந்தமிழில் பாடுகின்றௌம் ஜெய துர்க்கா தேவி தேவி தேவி தேவி ஜெய துர்க்கா தேவி பைந்தமிழில் பாடுகின்றௌம் ஜெய துர்க்கா தேவி - உன் பால் முகத்தைப் பார்க்க வந்தோம் ஜெய துர்க்கா தேவி (அருளமுதம்) அற்புதமே கற்பகமே ஜெய துர்க்கா தேவி – உன் நற்பதமே நற்றுனையே ஜெய துர்க்கா தேவி எற்றிசையூம் புகழ் மணக்கும் ஜெய துர்க்கா தேவி – எம் ஏகாந்த நாயகியே ஜெய துர்க்கா தேவி (அருளமுதம்) தேடிவந்து துயர் துடைப்பாய் ஜெய துர்க்கா தேவி - உன் தரிசனமே வழிகாட்டும் ஜெய துர்க்கா தேவி ஆடிவரும் அம்பிகையே ஜெய துர்க்கா தேவி – நல் ஆனந்தம் தந்திடுவாய் ஜெய துர்க்கா தேவி (அருளமுதம்) கண்மணியாய் விளங்கிடுவீர் ஜெய துர்க்கா தேவி தேவி தேவி தேவி ஜெய துர்க்கா தேவி கண்மணியாய் விளங்கிடுவாய் ஜெய துர்க்கா தேவி கவிதையிலே சுவைதருவாய் ஜெய துர்க்கா தேவி மண்வளத்தைக் காத்திடுவாய் ஜெய துர்க்கா தேவி – எம் மனதினிலே கொலுவிருப்பாய் ஜெய துர்க்கா தேவி (அருளமுதம்)
பலவிதமாய் உணை பாடவும் ஆடவும் | பாடி கொண்டாடும் அன்பர் பதமலர் ஷூடவும்
உலகம் முழுதும் எனதகமுரக் காணவும் | ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!
உழன்று திரிந்த என்னை உத்தமநாக்கி வைத்தாய் | உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவாநி பத்மேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!
துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் | தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிற்ந்த பயனைத் தந்தாய்
அன்பை புகட்டி உந்தன் ஆடலைக் காண செய்தாய் | அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஷ்வரி
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி!
For music:
raagam: raagamaalika; taaLam: aadi; Composer: Agastyar
1 raagam: shenjuruTTi
28 harikaambhOji janya
Aa: D2 S R2 G3 M1 P D2 N2
Av: N2 D2 P M1 G3 R2 S N2 D2 P D2 S
shrI cakrarAja simhAsanEshvari shrI lalitAmbikE bhuvanEshvari
ஷ்ரீ சக்ரராஜ ஸிம்ஹாஸநேஷ்வரி | ஷ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி! [2]
anupallavi
Agama vEda kalAmaya rUpiNi akhila carAcara janani nArAyaNi
nAga kankaNa naTarAja manOhari jnAna vidyEshvari rAjarAjEshvari
ஆகம வேத கலாமய ரூபிணி | அகில சராசர ஜனனி நாராயணி
நாக கந்கண நடராஜ மநோஹரி | ஜ்ஞான வித்யேஷ்வரி ராஜா ராஜேஷ்வரி
caraNam 1 punnaagavaraaLi
15 maayamaaLava gowLa janya
Aa: S R1 G3 M1 P D1 N3
Av: N3 D1 P M1 G3 R1 S N3
palavidamAi unnai pADavum Adavum pADi koNDADum anbar padamalar shUDavum
ulagam muzhudum enadagamurakkANavum oru nilai taruvAi kanchi kAmEshvari
பலவிதமாய் உணை பாடவும் ஆடவும் | பாடி கொண்டாடும் அன்பர் பதமலர் ஷூடவும்
உலகம் முழுதும் எனதகமுரக் காணவும் | ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி
caraNam 2 naadanaamakriyaa
8 hanumatODi janya
Aa: N2 , S R1 G2 M1 P D1 N2
Av: N2 D1 P M1 G2 R1 S N2 ,
uzhanru tirinda ennai uttamanAkki vaittAi uyariya periyOruDan onriDakkUTTi vaittAi
nizhalenat toDarnda munnUzhk koDumaiyai nInga sheidAi nityakalyANi bhavAni padmEshvari
உழன்று திரிந்த என்னை உத்தமநாக்கி வைத்தாய் | உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவாநி பத்மேஷ்வரி
caraNam 3 sindu bhairavi
10 naaTakapriya janya
Aa: S R2 G2 M1 G2 P D1 N2 S
Av: N2 D1 P M1 G2 R1 S N2 S
tunbappuDatiiliTTut tUyavanAkki vaittAi toDarnda mun mAyam nIkki piranda payanai tandAi
anbai pugaTTi undan ADalaik kANa sheidAi aDaikkalam nIyE amma akhilANDEshvari
துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் | தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிற்ந்த பயனைத் தந்தாய்
அன்பை புகட்டி உந்தன் ஆடலைக் காண செய்தாய் | அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஷ்வரி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்-பரா சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் கணபதி ராயன்-அவனிரு காலைப் பிடித் திடுவோம்; குண முயர்ந் திடவே-விடுதலை கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) சொல்லுக் கடங்காவே-பரா சக்தி சூரத் தனங்க ளெல்லாம்; வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி வாழியென்றேதுதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) வெற்றி வடிவேலன்-அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ!-பகையே! துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) தாமரைப் பூவினிலே-சுருதியைத் தனியிருந் துரைப்பாள் பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப் புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) பாம்புத் தலைமேலே-நடஞ் செயும் பாதத்தினைப் புகழ்வோம்; மாம்பழ வாயினிலே-குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு சிந்தனை செய்திடுவோம்; செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி திக்க னைத்தும் பரவும். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)