|
Lakshmi Songs |
பாக்யதா லட்சுமி பாரம்மா பாக்யதா லட்சுமி பாரம்மா நம்மம்மா நீசௌ பாக்யதா லக்ஷ்மி பாரம்மா Wlecome our mother, Lakshmi who gives/brings all forms of wealth ஹெஜ்ஜெ கால்களா த்வனிய மாடுதா ஹெஜ்ஜெய மேல் ஒந்து ஹெஜ்ஜெய நிக்குதா சஜ்ஜன சாது பூஜெயெ வேளெகே மஜ்ஜிகே ஒளகின பெண்ணேயந்தே (பாக்யதா) Walking gracefully pleasant noise made by koluzu Appearing as buttter from curds during prayer கனக வ்ருஷ்டியா கரெயுத பாரே மன காமனெயா சித்தியு தோரே தினகர கோடி தேஜதி ஹொளெயுத ஜனகராயன குமாரி பேக (பாக்யதா) Fulfilling my wishes with/like rain of gold Come fast Seetha daughter of Janaka, with brightness of crore suns அத்தித்தகலதே பக்தர மனெயொளு நித்ய மஹோத்ஸவ நித்ய சுமங்கள சத்யவ தோருவ சாது சஜ்ஜனர சித்ததி ஹொளெயுவ புத்தளி பொம்பே (பாக்யதா) Come stright to devotees home, with out detour All time festive mood and every day happiness Dwelling in the minds of learned people சங்க்யே இல்லதா பாக்யவ கொட்டு கங்கண கையா திருகுத பாரே குங்குமாங்கிதே பங்கஜ லோசன வேங்கடரமணன பட்டத ராணி (பாக்யதா) Wearing bangles and giving Unlimited wealth with Right hand saffron forehead mark, lotus eyes, queen of venkataramana சக்கரே துப்பவ காலுவே ஹரிசி சுக்ரவாரதா பூஜய வேளகே அக்கரெயுள்ள அளகிரி ரங்கன சொக்க புரந்தர விட்டலன ராணி (பாக்யதா) Rain of sugar and rice during friday prayer Compassionate queen of renganatha and vittala
Tamil version:
பாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா என் தாயே, சகல சௌபாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா கொலுசு அணிந்த கால்களால் சத்தத்தை செய்தவாறு அடி மேல் அடி வைத்து நன்கு படித்தவர்களின் பூஜை வேளையில் தயிரிலிருந்து (கடைந்தால்) வரும் வெண்ணையைப் போல் (பாக்யதா) தங்க மழை பெய்தவாறே வாராய் என் விருப்பங்களை நிறைவேற்றுவாய் கோடி சூரியர்களின் ஒளியை (போல தேஜஸ்) கொண்ட ஜனகனின் மகளே (சீதையே) சீக்கிரம் (பாக்யதா) அங்கிங்கு போகாமல் (நேராக) பக்தர்களின் வீட்டிற்கு (நீ வந்தால்) (அங்கே) எப்போதும் திருவிழா; தினமும் சந்தோஷம் (வேத சாஸ்திரங்களின்) உண்மையை எடுத்துரைக்கும் பக்திமான்களின் மனதில் எப்போதும் நிலைகொண்டிருக்கும் லட்சுமி (பாக்யதா) கணக்கேயில்லாத பாக்கியத்தைக் கொடுக்கும் வளையல்கள் கூடிய (உன்) வலது கையை காட்டியவாறே வாராய் குங்குமம் இட்ட நெற்றியோடு, தாமரை (போல்) விழிகளை கொண்டவளே, வேங்கடரமணனின் பட்டத்து ராணியே (பாக்யதா) சக்கரையும், நெய்யும் மழையாய் பெய்ய வெள்ளிக்கிழமை பூஜை வேளையில் கருணையே வடிவான ரங்கனின், புரந்தர விட்டலனின் ராணியே (பாக்யதா)