hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

One hour Group Prayer

Prayers for six major deities (shanmatha) are given below with Quick Links: (1)Ganesha..(2) Muruga. (3) Siva. (4) Vishnu. (5) Shakti. (6) Surya (navagrahas)

Preliminaries பூஜாரம்பம்

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

த்யானம்: Oom.................................

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் | அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே
ThirumUlar states that only the ignorant will think that love and Sivan are two different things; only few really understand that Sivan is nothing but love; once everyone understands that Sivan is nothing but love, everyone will become saintly.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் | நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்மே பகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து | நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
[திருமந்திரம் 2104. One race and One Universal GOD. Think/Wish Good foe all. Omnipotent One cannot be transcribed in a single place nor can be measured, nor has any names but can only be experienced]

ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன்ஐந்தும் | வென்றான்தன் வீரமே வீரமாம் - என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப்பிறர் | ஏவாமல் உண்பதே ஊண்' - [ஔவையார்]

Vinayagar - Knowledge, Remover of Obstacles [To TOP]

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் | கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் ||
உமாஸூதம் சோக வினாச காரணம் | நமாமி விக்னேச்வர பாதபங்கஜம் ||

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம் I
அநாயகைக நாயகம் விநாசி'தேப தைத்யகம்
நதாச'பாசு' நாச'கம் நமாமி தம் விநாயகம் II
நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம் ஐ
ஸுரேச்'வரம் நிதீச்வரம் கஜேச்'வரம் கணேச்'வரம்
மஹேச்'வரம் தமாச்'ரயே பராத்பரம் நிரந்தரம் II
ஸமஸ்த லோகச'ங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம் I
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யச'ஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் II
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் I
ப்ரபஞ்ச நாச' பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம் II
நிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம் I
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவ தம் விசிந்தயாமி ஸந்தகம் II
மஹா கணேச பஞ்சரத்ன மாதரேணயோ(அ)ன் வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்'வரம் I
அரோகதா மதோஷதாம் ஸுஸஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயைரஷ்ட பூதி மம்யுபைதி ஸோ(அ)சிராத் II

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

Vinayagar Agaval (optional)

சீதக்களபச் செந்தாமரைப் பூம் | பாதச்சிலம்பு பல இசைப்பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் | வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎறிப்ப
பேழைவயிறும், பொரும்பாரக் கோடும் | வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும் | நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும் | மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் | திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான | அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன | இப்பொழுது என்னை ஆட்கொ ள்ள வேண்டி
தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி |மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் | பொருந்தவே வந்துஎன் உளம்தனில் புகுந்து
குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில் | திருவடி வைத்துத் திறமிது பொருள் என
வாடாவகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக் | கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில் | தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் | இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து | இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்துஎனக்கு அருளி | மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் | ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும் | பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங்கலையின் எழுத்து அறிவித்துக் | கடையிற் கழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் | நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை | விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் | காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் | குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் | உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் | எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் | தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி | இருத்தி முத்தி இனிதுஎனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து | முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் | தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிங்கு ஒன்றிடம் என்ன | அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து | அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி | சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் | கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் | கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை | நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட | வித்தக விநாயக விரைகழல் சரணே

Muruga - Youth, Perfection, Beauty [To TOP]

ஓம் தத்புருஷாயா வித்மஹே மஹா ஸேனாய தீமஹீ தன்ன ஷண்முக ப்ரசோதயாத்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் ||
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் | குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ||

ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினைத் தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே -
[Thirupugazh]

KaNthar chashti kavacham கந்தர் சஷ்டி கவசம் (optional)

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் ... 5 கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திர முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக -10 வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக -15 சரவணபவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென -20 வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க -25 விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன்செளவும் உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஐயும் நிலை பெற் றென்முன் நித்தமும் ஒளிரும் -30 சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும் குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் -35 நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் -40 முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை அழகும் இணைமுழந்தாளும் -45 திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண -50 ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து -55 முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று -60 உன்திரு வடியை உருதி யென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க -65 பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க -70 முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க -75 சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க -80 வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க -85 வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க -90 முன்கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கையிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனை வேல் காக்க -95 எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனக வேல் காக்க வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அறையிருள் தன்னில் அனையவேல் காக்க -100 ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க -105 பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள்தின்னும் புழக்கடை முனியும் -110 கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும் -115 கனபூசை கொள்ளும் காளியோடனே வரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும் -120 பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் -125 காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட -130 அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோட படியினில் முட்ட பாசக்க யிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய -135 கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் -140 பற்று பற்று பகலவன் தணலொரி தணலரி தணலரி தணலது வாக விடு விடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட -145 தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் -150 சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும் -155 எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் -160 உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பாரபுர பவனே பவம்ஒளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் -165 காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா -170 கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே -175 காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை -180 நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத் தாக வேலா யுதனார் -185 சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் -190 வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் -195 பெற்றவள்குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய -200 பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடன்ஒரு நினைவது வாகி கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் -205 சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர் -210 மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை -215 வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி -220 அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் -225 சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி -230 திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே -235 மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம் சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம். ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.

Siva - Cosmic Dancer, Rythm, Auspiciousness, Life force [To TOP]

ஓம் மகேஸ்வராய வித்மஹே வாக் விசுத்தாயை ச தீமஹீ தன்னோ சிவ: ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம் | சிவமார்க ப்ரணேதாரம் ப்ரணதோஸ்மி ஸதாசிவம் ||

ம்ருத்யுஞ்ஜாய ருத்ராய நீலகண்டாய சம்பவே || அம்ருஸேஸாயா ஸர்வாயா மஹாதேவாயேதே நாமோ நமஹ

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் || உர்வாருக மிவ பந்தனத் ம்ருத்யோ முஷிய மாம்ருதாத்

ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம் I
ஜன்ம ஜது:க்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம் காம தஹன கருணாகர லிங்கம் I
ராவண தர்ப்ப விநாசன லிங்கம் தத் ப்ரணாமாமி ஸதாசிவ லிங்கம் II
ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம் I
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம் பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் II
தக்ஷஸு யக்ஷ்ஞ விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கக்ஷ ஹார ஸுசோபித லிங்கம் I
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் பாவைர் பக்தி பிரேவச லிங்கம் I
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் I
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸ்தார்ச்சித லிங்கம் I
பாரத்பரம் பரமாத்மக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
லிங்காஷ்டகம் −தம்புண்யம் ய : படேத் சிவ ஸந்நிதெள I
சிவலோகம் அவாப்நோதி சிவேந ஸஹ மோததே II

VaithyaNAthAshtakam for health
ஸ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத ஷடாநநாதித்ய குஜார்சிதாய |
ஸ்ரீநீலகண்டாய தயாமயாய ஸ்ரீவைத்யநாதாய நமஃஸிவாய || 1||
சம்போமஹாதேவ சம்போ மஹாதேவசம்போ மஹாதேவ சம்போமஹாதேவ |
கங்காப்ரவாஹேந்து ஜடாதராய த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே |
ஸமஸ்த தேவைரபிபூஜிதாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 2||
பக்தஃப்ரியாய த்ரிபுராந்தகாய பிநாகிநே துஷ்டஹராய நித்யம் |
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 3||
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக ப்ரநாஸகர்த்ரே முநிவந்திதாய |
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 4||
வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோஃ க்ஸ்ரோத்ரநேத்ராஂக்ரிஸுகப்ரதாய|
குஷ்டாதிஸர்வோந்நதரோகஹந்த்ரே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 5||
வேதாந்தவேத்யாய ஜகந்மயாய யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய |
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 6||
ஸ்வதீர்தமர்த்பஸ்மபர்தாங்கபாஜாஂ பிஸாசதுஃகார்திபயாபஹாய |
ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாஂ ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 7||
ஸ்ரீநீலகண்டாய வர்ஷத்வஜாய ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய |
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 8||
வாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோகஹரேதி ச |
ஜபேந்நாமத்ரயஂ நித்யஂ மஹாரோகநிவாரணம் || 9||
சம்போமஹாதேவ சம்போ மஹாதேவசம்போ மஹாதேவ சம்போமஹாதேவ |
|| இதி ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம் ||

Sivapuranam - சிவபுராணம் (optional)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி 
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை 
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி 
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி 
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், 
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் 
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் 
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா 
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் 
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே 
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 
மறைந்திட மூடிய மாய இருளை 
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி 
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, 
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 
விலங்கு மனத்தால், விமலா உனக்கு 
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் 
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, 
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே 
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே 
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே 
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே 
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் 
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே 
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் 
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே 
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப 
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே 
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே 
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 
திருச்சிற்றம்பலம்
பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.

காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி | ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது ||
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது | நாதன் நாமம் நமச்சிவாயவே.

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி | ஊனாகி உயிராகி |
உண்மையுமாய் இன்மையுமாய் | கோனாகி யான் எனது என்று ||
அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே. [திருச்சதகம்]

Vishnu - Infinite, Sustainer [To TOP]

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா| உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே

Vishnu Sahasranamam

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே#1
யஸ்ய த்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரச்சதம் |
விக்னம் னிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே || # 2
வ்யாஸம் வஸிஷ்டநப்தாரம் சக்தே: பெளத்ரம கல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோனிதிம் || # 3
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம: || # 4
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே |
ஸதைகரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || # 5
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தனாத் |
விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || # 6
ஓம் நமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே
ஸ்ரீவைசம்பாயன உவாச :-
ச்ருத்வா தர்மானசேஷேண பாவனானி ச ஸர்வச: |
யுதிஷ்டிர: சாந்தனவம் புனரேவாப்ய பாஷத || #7
யுதிஷ்டிர உவாச:- கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம் |
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயுர் மானநவா: சுபம் || # 8
கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜன்மஸம்ஸார பந்தனாத் || # 9
ஸ்ரீ பீஷ்ம உவாச:- ஜகத் ப்ரபும் தேவதேவ மனந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந்நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: || # 10
தமேவ சார்ச்சயந்னித்யம் பக்த்யா புருஷமவ்யயம் |
த்யாயன் ஸ்துவந் நமஸ்யம்ச்ச யஜமானஸ்தமேவ ச || # 11
அனாதினிதனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேச்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவந்னித்யம் ஸர்வது:க் காதிகோ பவேத் || # 12
ப்ரஹ்மண்யம் ஸர்வதர்மஜ்ஞம் லோகானாம் கீர்த்திவர்தனம் |
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் || # 13
ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோதிகதமோ மத: |
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேந் நர:ஸதா || # 14
பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப: |
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய:பராயணம் || # 15
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா || # 16
யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ச்ச ப்ரளயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே #17 தஸ்ய லோகப்ரதானஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே |
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ச்ருணு பாபபயாபஹம் || # 18
யானி நாமானி கெளணானி விக்யாதானி மஹாத்மன: |
ரிஷிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || # 19
ரிஷிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹாமுனி: |
சந்தோனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீஸுத: || # 20
அம்ருதாம் சூத்பவோ பீஜம் சக்திர்தேவகிநந்தன: |
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய சாந்த்யர்த்தே விநியுஜ்யதே || # 21
விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேச்வரம் |
அநேகரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் || #22
பூர்வ ந்யாஸ: || #
அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் ரிஷி: |23
அநுஷ்டுப்சந்த: |
ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா ஸ்ரீமந் நாராயணோ தேவதா |
அம்ருதாம்சூத்பவோ பானுரிதி பீஜம் |
தேவகீ நந்தன: ஸ்ரஷ்டேதி சக்தி: |
உத்பவ: க்ஷோபணோ தேவ இதிபரமோ மந்த்ர: |
சங்கப்ருந் நந்தகீ சக்ரீதி கீலகம் |
சார்ங்கதன்வா கதாதர இத்யஸ்த்ரம் |
ரதாங்கபாணி ரக்ஷோப்ய இதி நேத்ரம் |
த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம் |
ஆனந்தம் பரப்ரஹ்மேதி யோனி: |
ருது : ஸுதர்சன: கால இதி திக் பந்த: |
ஸ்ரீவிச்வரூப இதி த்யானம் |
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே ஸஹஸ்ரநாம ஜபே வினியோக: |24
த்யானம் க்ஷீரோ தன்வத் ப்ரதேசே சுசி மணி-விலஸத் ஸைகதேமெளக்திகானாம்
மாலாக்லுப்தா ஸனஸ்த: ஸ்படிகமணி நிபைர் மெளக்திகைர் மண்டிதாங்க: |
சுப்ரை ரப்ரை ரதப்ரை ருபரிவிரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை:
ஆனந்தீ ந: புனீயா தரிநளின கதா சங்க-பாணிர் முகுந்த: || #25
பூ: பாதெள யஸ்ய நாபிர்-வியதஸுர-நிலச் சந்த்ர ஸூர்யெள ச நேத்ரே
கர்ணா வாசா: சிரோ த்யெளர் முகமபி xதஹநனோ -யஸ்ய வாஸ்தேயமப்தி: |
அந்தஸ்தம் யஸ்ய விச்வம் ஸுர நரகககோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம்ரம்யதே தம் த்ரிபுவன வபுஷம் விஷ்ணுமீசம் நமாமி || #26
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!
சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் |
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைகநாதம் || #27
மேகச்யாமம் பீதகெளசேயவாஸம் ஸ்ரீவத்ஸாங்கம் கெளஸ்துபோத்பாஸிதாங்கம் |
புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம் || #28
ஸசங்க சக்ரம்-ஸகிரீட குண்டலம் ஸபீத வஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் |
ஸஹார வக்ஷஸ்ஸ்தல சோபி கெளஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம் || #29
சாயாயம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸனோபரி |
ஆஸீனமம்புத ச்யாமம் ஆயதாக்ஷமலங்க்ருதம் || #30
சந்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் |
ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ணமாச்ரயே || #31
ஓம் விச்வஸ்மை நம:
விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய-பவத்ப்ரபு: |
பூதக்ருத்-பூதப்ருத்-பாவோ பூதாத்மா பூதாபாவன: || #1
பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமாகதி: |
அவ்யய: புருஷ: ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோஸ்க்ஷர ஏவ ச || # 2
யோகோ யோகவிதாம்நேதா ப்ரதான புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேசவ: புருஷோத்தம: || # 3
ஸர்வ: சர்வ: சிவ: ஸ்தாணுர் பூதாதிர்-நிதி-ரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீச்வர: || # 4
ஸ்வயம்பூ: சம்பு ராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதநோ தாதா விதாதா தாதுருத்தம: || # 5
அப்ரமேயோ ஹ்ரஷீகேச: பத்மநாபோஸ்மரப்ரபு: |
விச்வகர்மா மனுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்ட: ஸ்தவிரோத்ருவ: || # 6
அக்ராஹ்ய: சாச்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் || # 7
ஈசான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ச்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதன: || # 8
ஈச்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அனுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான் || # 9
ஸுரேச: சரணம் சர்ம விச்வரேதா: ப்ரஜாபவ: |
அஹ: ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யய: ஸர்வதர்சன: || # 10
அஜ: ஸர்வேச்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதி ரச்யுத: |
வ்ருஷாகபி ரமேயாத்மா ஸர்வயோக வினி: ஸ்ருத: || # 11
வஸுர் வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷா க்ருதி: || # 12
ருத்ரோ பஹுசிரா பப்ருர் விச்வயோனி: சுசிச்ரவா: |
அம்ருத: சாச்வதஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: || # 13
ஸர்வக: ஸர்வவித் பானுர் விஷ்வக்ஸேனோ ஜநார்தன: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: || # 14
லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹச் சதுர்தம்ஷ்ட்ரச் சதுர்புஜ: || # 15
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி: புனர்வஸு: || # 16
உபேந்த்ரோ வாமன: ப்ராம்சு அமோக: சுசிரூர்ஜித: |
அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோயம: || # 17
வேத்யோ வைத்ய: ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: || # 18
மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாசக்திர் மஹாத்யுதி: |
அநிர்த்தேச்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரித்ருத் || # 19
மஹேஷ்வாஸோ மஹீபர்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாங்கதி: |
அநிருத்த: ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி: || # 20
மரீசிர் தமநோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || # 21
அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர: |
அஜோ துர்மர்ஷண: சாஸ்தா விச்ருதாத்மா ஸுராரிஹா || # 22
குருர் குருதமோ தாம ஸத்ய: ஸத்யபராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: || # 23
அக்ரணீர் க்ராமஸ்ணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதாஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விச்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் || # 24
ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்தன: |
அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரநிலோ தரணீதர: || # 25
ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா விச்வத்ருக் விச்வபுக் விபு: |
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர் ஜஹ்னுர் நாராயணோ நர: || # 26
அஸங்க்யேயோஸ் ப்ரமேயாத்மா விசிஷ்டஸ் சிஷ்டக்ருச் சுசி: |
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: || # 27
வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தனோ வர்த்தமாநஸ்ச விவிக்த: ச்ருதிஸாகர: || # 28
ஸுபுஜோ துர்த்தரோவாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூப: சிபிவிஷ்ட: ப்ரகாசன: || # 29
ஓஜஸ்தேஜோ த்யுதிதர: ப்ரகாசாத்மா ப்ரதாபன: |
ருத்த: ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரச் சந்த்ராம் சுர் பாஸ்கரத்யுதி: || # 30
அம்ருதாம் சூத்பவோ பானு: சசபிந்து: ஸுரேச்வர: |
ஒளஷதம் ஜகத: ஸேது: ஸத்யதர்ம பராக்ரம: || # 31
பூத்பவ்யபவந்நாத: பவன: பாவநோஸ் நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு: || # 32
யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாசன: |
அத்ருச்யோ வ்யக்தரூபச்ச ஸஹஸ்ரஜித நந்தஜித் || # 33
இஷ்டோஸ் விசிஷ்ட: சிஷ்டேஷ்ட: சிகண்டீ நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விச்வ பாஹுர் மஹீதர: || # 34
அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ: |
அபாம்நிதி ரதிஷ்டான மப்ரமத்த: ப்ரதிஷ்டித: || # 35
ஸ்கந்த: ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன: |
வாஸுதேவோ ப்ரஹத்பானு ராதிதேவ: புரந்தர: || # 36
அசோகஸ் தாரணஸ் தார: சூரச் செளரிர் ஜனேச்வர: |
அநுகூலச் சதாவர்த: பத்மீ பத்ம நிபேக்ஷண: || # 37
பத்மநாபோஸ்ரவிந்தாக்ஷ: பத்மகர்ப்ப: சரீரப்ருத் |
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: || # 38
அதுல: சரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வலக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: || # 39
விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்தாமோதர: ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவாந மிதாசன: || # 40
உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப்ப: பரமேச்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: || # 41
வ்யவஸாயோ வ்யவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்ட: சுபேக்ஷண: || # 42
ராமோ விரோமோ விரதோ மார்க்கோ நேயோ நயோஸ்நய: |
வீர: சக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்மவிதுத்தம: || # 43
வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்ப: சத்ருக்னோ- வ்யாப்தோ வாயு-ரதோக்ஷஜ: || # 44
ருது: ஸுதர்சன: கால: பரமேஷ்டீ பரிக்ரஹ: |
உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விச்ராமோ விச்வதக்ஷிண: || # 45
விஸ்தார: ஸ்தாவர:ஸ்தாணு: ப்ரமாணம் பீஜ மவ்யயம் |
அர்த்தோஸ்னர்த்தோ மஹாகோசோ மஹாபோகோ மஹாதன: || # 46
அநிர்விண்ண: ஸ்தவிஷ்டோஸ்பூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: || # 47
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யச்ச க்ரது: ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்சீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் || # 48
ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஷ: ஸுகத: ஸுஹ்ருத் |
மனோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: || # 49
ஸ்வாபன: ஸ்வவசோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத் |
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேச்வர: || # 50
தர்மகுப் தர்மக்ருத் தர்மீ ஸதஸத் க்ஷரமக்ஷரம் |
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சுர் விதாதா க்ருதலக்ஷண: || # 51
கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோ பூத மஹேச்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேசோ தேவப்ருத் குரு: || # 52
உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞானகம்ய: புராதன: |
சரீரபூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: || # 53
ஸோமபோஸ்ம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜய: ஸத்யஸந்தோ தாசார்ஹ: ஸாத்வதாம்பதி: || # 54
ஜீவோ விநயிதாஸாக்ஷீ முகுந்தோஸ்மிதவிக்ரம: |
அம்போநிதி-ரனந்தாத்மா மஹோததிசயோஸ்ந்தக: || # 55
அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |
ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: || # 56
மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதினீபதி: |
த்ரிபதஸ்-த்ரிதசாத்யக்ஷோ மஹாச்ருங்க: க்ருதாந்தக்ருத் || # 57
மஹாவராஹோ கோவிந்த: ஸுஷேண: கனகாங்கதீ |
குஹ்யோ கபீரோ கஹனோ குப்தச் சக்ரகதாதர: || # 58
வேதா: ஸ்வாங்கோஸ்ஜித: க்ருஷ்ணோ த்ருட: ஸங்கர்ஷணோஸ்ச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமனா: || # 59
பகவான் பகஹாஸ்ஸ்னந்தீ வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஷ்ணுர் கதிஸத்தம: || # 60
ஸுதன்வா கண்டபரசுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவ:ஸ்ப்ருக் ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: || # 61
த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக் |
ஸந்யாஸக்ருச் சம: சாந்தோ நிஷ்டா சாந்தி: பராயணம் || # 62
சுபாங்க: சாந்தித: ஸ்ரஷ்டா குமுத: குவலேசய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய: || # 63
அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்வர: || # 64
ஸ்ரீத: ஸ்ரீச: ஸ்ரீனிவாஸ: ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவன: |
ஸ்ரீதர: ஸ்ரீகர: ச்ரேய: ஸ்ரீமான் லோகத்ரயாச்ரய: || # 65
ஸ்வக்ஷ: ஸ்வங்க: சதானந்தோ நந்திர் ஜ்யோதிர்கணேச்வர: |
விஜிதாத்மாஸ்விதேயாத்மா ஸத்கீர்த்திச் சின்னஸம்சய: || # 66
உதீர்ண: ஸர்வதச்-சக்ஷு- ரனீச: சாச்வதஸ்திர: |
பூசயோ பூஷணோ பூதிர் விசோக: சோகநாசன: || # 67
அர்ச்சிஷ்மா-னர்ச்சித: கும்போ விசுத்தாத்மா விசோதன: |
அநிருத்தோஸ்ப்ரதிரத: ப்ரத்யும்னோஸ்மிதவிக்ரம: || # 68
காலநேமினிஹா வீர: செளரி: சூரஜநேச்வர: |
த்ரலோகாத்மா த்ரிலோகேச: கேசவ: கேசிஹா ஹரி: || # 69
காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேச்யவபுர் விஷ்ணுர்- வீரோஸ்னந்தோ தனஞ்ஜய: || # 70
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்த்தன: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஞோ ப்ராஹ்மணப்ரிய: || # 71
மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: || # 72
ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி-ரநாமய: || # 73
மனோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர்-வஸுமனா ஹவி: || # 74
ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண: |
சூரஸேனோ யதுச்ரேஷ்ட: ஸந்நிவாஸ: ஸுயாமுன: || # 75
பூதாவாஸோ வாஸுதேவ: ஸர்வாஸு னிலயோஸ்னல: |
தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்த்தரோஸ்தாபராஜித: || # 76
விச்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்திரமூர்த்திமான |
அநேகமூர்த்தி ரவ்யக்த: சதமூர்த்தி: சதானன: || # 77
ஏகோ நைக: ஸவ: க: கிம் யத்தத் பதமனுத்தமம் |
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || # 78
ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கச் சந்தனாங்கதீ |
வீரஹா விஷம: சூன்யோ க்ருதாசீ-ரசலச்-சல: || # 79
அமானீ மானதோ மானயோ லோகஸ்வாமீ த்ரிலோகத்ருத் |
ஸுமேதா மேதஜோ தன்ய: ஸத்யமேதா தராதர: || # 80
தேஜோவ்ருஷோ த்யுதிதர: ஸர்வசஸ்த்ரப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகச்ருங்கோ கதாக்ரஜ: || # 81
சதுர்மூர்த்திச் சதுர்ப்பாஹுச் சதுர்வ்யூஹச் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவச் சதுர்வேதவிதேகபாத் || # 82
ஸமாவர்த்தோ ஸ்நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா || # 83
சுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ்-தந்துவர்த்தன: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: || # 84
உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ ரத்னநாப: ஸுலோசன: |
அர்க்கோ வாஜஸன: ச்ருங்கீ ஜயந்த: ஸர்வவிஜ்ஜயீ || # 85
ஸுவர்ணபிந்து ரக்ஷோப்ய: ஸர்வவாகீச்வரேச்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி: || # 86
குமுது: குந்தர: குந்த: பர்ஜன்ய: பாவனோஸ்நில: |
அம்ருதாசோஸ்ம்ருத வபு: ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக: || # 87
ஸுலப: ஸுவ்ரத: ஸித்த: சத்ருஜிச் சத்ருதாபன: |
ந்யக்ரோதோ-தும்பரோஸ்ச்வத்தச் -சாணூராந்த்ரநிஷூதன: || # 88
ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஜிஹ்வ: ஸப்தைதா: ஸப்தவாஹன: |
அமூர்த்தி-ரனகோஸ்சிந்த்யோ பயக்ருத் பயநாசன: || # 89
அணுர் ப்ருஹத் க்ருச: ஸ்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹான் |
அத்ருத: ஸ்வத்ருத: ஸ்வாஸ்ய: ப்ராக்வம்சோ வம்சவர்தன: || # 90
பாராப்ருத் கதிதோ யோகீ யோகீச: ஸர்வகாமத: |
ஆச்ரம: ச்ரமண: க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன: || # 91
தனுர்தரோ தனுர்வேதோ தண்டோ தமயிதா தம: |
அபராஜித: ஸர்வஸஹோ நியந்தாஸ்னநியமோ ஸ்யம: || # 92
ஸத்வவான் ஸாத்விக: ஸத்ய: ஸத்யதர்ம-பராயண: |
அபிப்ராய: ப்ரியார்ஹோஸ்ர்ஹ: ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தன: || # 93
விஹாயஸகதிர் ஜ்யோதி: ஸுருசிர் ஹுதபுக்விபு: |
ரவிர்விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன: || # 94
அனந்தோ ஹுதபுக் போக்தா ஸுகதோ நைகஜோஸ்க்ரஜ: |
அநிர்விண்ண: ஸதாமர்ஷீ லோகாதிஷ்ட்டான மத்புத: || # 95
ஸநாத் ஸநாதனதம: கபில: கபிரவ்யய: |
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: || # 96
அரெளத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜிதசாஸன: |
சப்தாதிக: சப்தஸஹ: சிசிர: சர்வரீகர: || # 97
அக்ரூர: பேசலோ தக்ஷா தக்ஷிண: க்ஷமிணாம் வர: |
வித்வத்தமோ வீதபய: புண்யச்ரவண கீர்த்தன: || # 98
உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ து:ஸ்வப்னநாசன: |
வீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவன: பர்யவஸ்தித: || # 99
அனந்தரூபோஸ்னந்தஸ்ரீர் ஜித மன்யுர் பயாபஹ: |
சதுரச்ரோ கபீராத்மா விதிசோ வ்யாதிசோ திச: || # 100
அனாதிர் பூர்ப்புவோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்கத: |
ஜனனோ ஜனஜன்மாதிர் பீமோ பீம-பராக்ரம: || # 101
ஆதாரநிலயோஸ்தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வக: ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: || # 102
ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத் ப்ராணஜீவன: |
தத்வம் தத்வவிதேகாத்மா ஜன்ம-ம்ருத்யு-ஜராதிக: || # 103
பூர்ப்புவ: ஸ்வஸ்தருஸ் தார: ஸவிதா ப்ரபிதாமஹ: |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன: || # 104
யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதன: |
யஜ்ஞாந்தக்ருத்-யஜ்ஞகுஹ்ய- -மன்னமன்னாத ஏவ ச || # 105
ஆத்மயோனி: ஸ்வயம்ஜாதோ வைகான: ஸாமகாயன: |
தேவகீநந்தன: ஸ்ரஷ்டா க்ஷிதீச: பாபநாசன: || # 106
சங்கப்ருந்-நந்தகீ சக்ரீ சார்ங்கதன்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷாப்ய: ஸர்வ ப்ரஹரணாயுத: || # 107
(ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி) வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ |
ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் -வாஸுதேவோஸ்பிரக்ஷது || # 108
ஸ்ரீ வாஸுதேவோஸ்பிரக்ஷது ஓம் நம இதி

உத்தர பாக: (பலச்ருதி)
இதீதம் கீர்த்தனீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன: |
நாம்னாம் ஸஹஸ்ரம் திவ்யானா -மசேஷேண ப்ரகீர்த்திதம் || # 1
ய இதம் ச்ருணுயாந் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத் |
நாசுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் ஸோஸ்முத்ரேஹ சமானவ: || # 2
வேதாந்தகோ ப்ராஹ்மண:ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயீ பவேத் |
வைச்யோ தனஸம்ருத்த: ஸ்யாச் சூத்ர: ஸுகமவாப்னுயாத் || # 3
தர்மார்த்தீ ப்ராப்னுயாத்-தர் மமர்த்தார்த்தீ சார்த்தமாப்னுயாத் |
காமா-னவாப்னுயாத் காமீ ப்ரஜார்த்தீ சாப்னுயாத் ப்ரஜாம் || # 4
பக்திமான் ய: ஸதோத்தாய சுசிஸ்-தத்கத-மானஸ: |
ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய நாம்னா-மேதத் ப்ரகீர்த்தயேத் || # 5
யச: ப்ராப்னோதி விபுலம் யாதி ப்ராதான்ய மேவ ச |
அசலாம் ச்ரியமாப்னோதி ச்ரேய: ப்ராப்னோத்யனுத்தமம் || # 6
ந பயம் க்வசிதாப்னோதி வீர்யம் தேஜச்ச விந்ததி |
பவத்யரோகோ த்யுதிமான் பல-ரூப-குணான்வித: || # 7
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் -பத்தோ முச்யேத பந்தனாத் |
பயான் முச்யேத பீதஸ்து முச்யேதாபன்ன ஆபத: || # 8
துர்க்காண்-யதிதரத்யாஷு புருஷ: புருஷோத்தமம் |
ஸ்துவந்நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமன்வித: || # 9
வாஸுதேவாச்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயண: |
ஸர்வபாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதனம் || # 10
ந வாஸுதேவ பக்தானா- -மசுபம் வித்யதே க்வசித் |
ஜன்ம்-ம்ருத்யு-ஜரா-வ்யாதி -பயம்-நைவோபஜாயதே || # 11
இமம் ஸ்தவ-மதீயான: ச்ரத்தா-பக்தி-ஸமன்வித: |
யுஜ்யேதாத்ம-ஸுகக்ஷாந்தி- ஸ்ரீ-த்ருதி-ஸ்ம்ருதி கீர்த்திபி: || # 12
ந க்ரோதோ ந ச மாத்ஸர்யாம்- ந லோபோ நாசுபா மதி: |
பவந்தி க்ருதபுண்யானம் பக்தானாம் புருஷோத்தமே || # 13
த்யௌ: ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரா கம் திசோ பூர்மஹோததி: |
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன: || # 14
ஸ ஸுராஸுர-கந்தர்வம் ஸயக்ஷோரக-ராக்ஷஸம் |
ஜகத்வசே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம் || # 15
இந்த்ரியாணி மனோ புத்தி: ஸத்வம் தேஜோ பலம் த்ருதி: |
வாஸுதேவாத்மகான்யாஹு: க்ஷேத்ரம் க்ஷேத்ரக்ஞ ஏவச || # 16
ஸர்வாகமானா-மாசார: ப்ரதமம் பரிகல்பதே |
ஆசார-ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு-ரச்யுத: || # 17
ருஷய: பிதரோ: தேவா: மஹாபூதானி தாதவ: |
ஜங்கமாஜங்கமஞ் சேதம் ஜகந்-நாராயணோத்பவம் || # 18
யோகோ ஜ்ஞானம் ததா ஸாங்க்யம் வித்யா:சில்பாதிகர்ம ச |
வேதா: சாஸ்த்ராணி விஜ்ஞானமேதத் ஸர்வம் ஜனார்தனாத் || # 19
ஏகோ விஷ்ணுர்-மஹத்பூதம் ப்ருதக்பூதான்யநேகச: |
த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தேவிச்வபுகவ்யய: || # 20
இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர்வ்யாஸேன கீர்த்திதம் |
படேத் ய இச்சேத் புருஷ: ச்ரேய: ப்ராப்தும் ஸுகானி ச || # 21
விச்வேச்வர-மஜம் தேவம் ஜகத: ப்ரபுமவ்யயம் |
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம் || # 22
ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி |
அர்ஜுன உவாச:-
பத்மபத்ர விசாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம |
பக்தானா-மனுரக்தானாம் த்ராதா பவ ஜனார்த்தன || # 23
ஸ்ரீ பகவானுவாச:-
யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோது மிச்சதி பாண்டவ |
ஸோஸ்ஹமேகேன ச்லோகேன ஸ்துத ஏவ ந ஸம்சய: || # 24
ஸ்துத ஏவ ந ஸம்சய ஓம் நம இதி |
வ்யாஸ உவாச:-
வாஸனாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம் |
ஸர்வபூத-நிவாஸாஸ்ஸி வாஸுதேவ நமோஸ்ஸ்துதே || # 25
ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்ஸ்துத ஓம் நம இதி |
பார்வத்யுவாச:-
கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம-ஸஹஸ்ரகம் |
பட்யதே பண்டிதைர் நித்யம் ச்ரோதுமிச்சம்யஹம் ப்ரபோ || # 26
ஈச்வர உவாச:-
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே || # 27
ஸ்ரீ ராமநாம வரானன ஓம் நம இதி |
ப்ரஹ்மோவாச:-
நமோஸ்ஸ்த்வனந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே ஸஹஸ்ரபாதாக்ஷி-சிரோருபாஹவே |
ஸஹஸ்ரநாம்னே புருஷாய சாச்வதே ஸஹஸ்ரகோடி-யுகதாரிணே நம: || # 28
ஸஹஸ்ரகோடி-யுகதாரிண ஓம் நம இதி |
ஸஞ்ஜய உவாச:-
யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்த்தர: |
தத்ர ஸ்ரீர்-விஜயோ பூதிர்- -த்ருவா நீதிர்-மதிர்-மம || # 29
ஸ்ரீ பகவானுவாச:-
அனன்யாச் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் || # 30
பரித்ராணாய ஸாதுனாம் வினாஸாய ச துஷ்க்ருதாம் |
தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || # 31
ஆர்த்தா விஷண்ணா: ஸிதிலாச்ச பீதா: கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண-சப்தமாத்ரம் விமுக்த து:க்கா: ஸுகினோ பவந்து || # 32
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸம்ர்ப்பயாமி || # 33
ஸம்பூர்ணம் || #

பச்சைமா மலைபோல் மேனி பவழவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலம் அள்க்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்

Rama - Ideal King, Perfect human

ஸூக்ரீவ மித்ரம் பரமம் பவித்ரம் ஸீதா களத்ரம் நவமேக காத்ரம் |
கருண் ய பாத்ரம் சதபத்ர நேத்ரம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ஸம்ஸார ஸாரம் நிகம ப்ரசாரம் தர்மாவதாரம் ஹ்ருத பூமி பாரம் |
ஸதா நிர்விகாரம் ஸூகஸிந்து ஸாரம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம் பூதேவ வாஸம் சரஸிந்து ஹாஸம் |
லங்காவிநாஸம் புவன ப்ரகாஸம ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
மந்தார மாலம் வசனே ரஸாலம் குணைர்விசாலம் ஹத ஸப்த ஸாலம் |
க்ரவ்யாத லாலம் ஸூரலோக பாலம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
வேதாந்த ஞானம் ஸகலே ஸமானம் ஹ்ருதாரி மானம் த்ரித ஸ்ப்ரதானம் |
கஜேந்த்ர யானம் விகலாவஸ்நம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ச்யாமாபி ராமம் நயநாபி ராமம் குணாபி ராமம் வசஸாபி ராமம் |
விஸ்வப்ரணாமம் க்ருத பக்தகாமம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
லீலா சரீரம் ரணரங்க தீரம் விஸ்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம் |
கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
கலேதீபீதம் ஸூஜநே விநீதம் ஸாமோ பகீதம் ஸ்வகுலே ப்ரதீதம் |
தாராப்ர கீதம் வசநாத்வ யதீதம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ஜானகீ ப்ராண நாதாய மங்களம்

ஜயத்யதி பலோ ராமோ லக்ஷ்மணச்ச மஹாபல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணாபி பாலித :||
தாஸோஹம் கோஸலேந்திரஸ்ய ராமஸ்யாஸ் லிஷ்ட கர்மண: ||
ஹநுமாந் சத்ரு ஸைந் யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
சிலாபிஸ்து ப்ரஹரத: பாத பைச்ச ஸஹஸ்ரஸ ||
அர்த்த்யித்வா புரீம் லங்காம் அபிவாத்ய ச மைதிலீம் |
ஸ்மிருத் தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வ ரக்ஷஸாம்||

Krishna - Wisdom, Love, Teacher

அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹதீம் மதுரம் I
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் லலிதம் மதுரம் I
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
வேணுர் மதுரோ ரேணுர் மதுர : பாணிர் மதுர : பாதெள மதுரெள I
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் I
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸம்ரணம் மதுரம் I
வமிதம் மதுரம் ச'மிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
குஞ்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா I
ஸலீலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
கோபீ மதுரா லீரா மதுரா யுக்தம் மதுரம் புக்தம் மதுரம் I
த்ருஷ்டம் மதுரம் சி'ஷ்டம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
கோபா மதுரா காவோ மதுரா : யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா I
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் II
மதுராஷ்டகம் ஸம்பூர்ணம்

Devi - Purity, Mother, Power, Austerity [To TOP]

ஓம் ஸர்வஸ மோஹின்யி வித்மஹே விஸ்வ ஜன்யை தீமஹி | தந்நோ ஷக்தி: ப்ரசோதயாத் ||
ஓம் சௌ த்ரிபுரதேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத் ||
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ ஓம் நமஸ்த்ரிபுரஸும்தரீ, 
ஹ்றுதயதேவீ | ஶிரோதேவீ | ஶிகாதேவீ | கவசதேவீ | நேத்ரதேவீ | அஸ்த்ரதேவீ
காமேஶ்வரீ | பகமாலினீ | நித்யக்லின்னே | பேரும்டே | வஹ்னிவாஸினீ | மஹாவஜ்ரேஶ்வரீ |
ஶிவதூதீ | த்வரிதே | குலஸும்தரீ | நித்யே | நீலபதாகே | விஜயே | ஸர்வமங்களே
ஜ்வாலாமாலினீ | சித்ரே | மஹானித்யே |

பரமேஶ்வர | பரமேஶ்வரீ | மித்ரேஶமயீ | ஸ்ரீஷ்டீஶமயீ | உட்டீஶமயீ
சர்யானாதமயீ | லோபாமுத்ரமயீ | அகஸ்த்யமயீ | காலதாபஶமயீ 
தர்மாசார்யமயீ | முக்தகேஶீஶ்வரமயீ | தீபகலானாதமயீ
விஷ்ணுதேவமயீ | ப்ரபாகரதேவமயீ | தேஜோதேவமயீ | மனோஜதேவமயி |
கள்யாணதேவமயீ | வாஸுதேவமயீ | ரத்னதேவமயீ | ஶ்ரீராமானம்தமயீ |
அணிமாஸித்தே | லகிமாஸித்தே | கரிமாஸித்தே | மஹிமாஸித்தே | ஈஶித்வஸித்தே | 
வஶித்வஸித்தே | ப்ராகாம்யஸித்தே | புக்திஸித்தே | இச்சாஸித்தே | ப்ராப்திஸித்தே | ஸர்வகாமஸித்தே |

ப்ராஹ்மீ | மாஹேஶ்வரீ | கௌமாரி | வைஷ்ணவீ | வாராஹீ | மாஹேன்ஶ்ரீ | சாமுன்டே | 
மஹாலக்ஷ்மீ | ஸர்வஸம்க்ஷோபிணீ | ஸர்வவித்ராவிணீ | ஸர்வாகர்ஷிணீ | ஸர்வவஶம்கரீ |
ஸர்வோன்மாதினீ | ஸர்வமஹாம்குஶே | ஸர்வகேசரீ | ஸர்வபீஜே | ஸர்வயோனே | ஸர்வத்ரிகம்டே |

த்ரைலோக்யமோஹன சக்ரஸ்வாமினீ | ப்ரகடயோகினீ |
காமாகர்ஷிணீ | புத்த்யாகர்ஷிணீ | அஹம்காராகர்ஷிணீ | ஶப்தாகர்ஷிணீ
ஸ்பர்ஶாகர்ஷிணீ | ரூபாகர்ஷிணீ | ரஸாகர்ஷிணீ | கம்தாகர்ஷிணீ | சித்தாகர்ஷிணீ
தைர்யாகர்ஷிணீ | ஸ்ம்றுத்யாகர்ஷிணீ | நாமாகர்ஷிணீ | பீஜாகர்ஷிணீ | ஆத்மாகர்ஷிணீ | 
அம்றுதாகர்ஷிணீ | ஶரீராகர்ஷிணீ | ஸர்வாஷாபரிபூரக சக்ரஸ்வாமிநீ | குப்தயோகினீ |

அனம்ககுஸுமே | அனம்கமேகலே | அனம்கமதனே | அனம்கமதனாதுரே |
அனம்கரேகே | அனம்கவேகினீ | அனம்காம்குஶே | அனம்கமாலினீ |
ஸர்வஸம்க்ஷோபணசக்ரஸ்வாமினீ | குப்ததரயோகினீ

ஸர்வஸம்க்ஷோபிணீ | ஸர்வவித்ராவினீ | ஸர்வாகர்ஷிணீ | ஸர்வஹ்லாதினீ |
ஸர்வஸம்மோஹினீ | ஸர்வஸ்தம்பினீ | ஸர்வஜ்றும்பிணீ | ஸர்வவஶம்கரீ |
ஸர்வரம்ஜனீ | ஸர்வோன்மாதினீ | ஸர்வார்தஸாதிகே | ஸர்வஸம்பத்திபூரிணீ |
ஸர்வமம்த்ரமயீ | ஸர்வத்வம்த்வக்ஷயம்கரீ | ஸர்வஸௌபாக்யதாயக சக்ரஸ்வாமினீ |
ஸம்ப்ரதாயயோகினீ |

ஸர்வஸித்திப்ரதே | ஸர்வஸம்பத்ப்ரதே | ஸர்வப்ரியம்கரீ | ஸர்வமங்களகாரிணீ |
ஸர்வகாமப்ரதே | ஸர்வதுஃகவிமோசனீ | ஸர்வம்றுத்யுப்ரஶமனி | ஸர்வவிக்னனிவாரிணீ |
ஸர்வாம்கஸும்தரீ | ஸர்வஸௌபாக்யதாயினீ | ஸர்வார்தஸாதக சக்ரஸ்வாமினீ |
குலோத்தீர்ணயோகினீ

ஸர்வஜ்ஞே | ஸர்வஶக்தே | ஸர்வைஶ்வர்யப்ரதாயினீ | ஸர்வஜ்ஞானமயீ |
ஸர்வவ்யாதிவினாஶினீ | ஸர்வாதாரஸ்வரூபே | ஸர்வபாபஹரே | ஸர்வானம்தமயீ |
ஸர்வரக்ஷாஸ்வரூபிணீ | ஸர்வேப்ஸிதபலப்ரதே | ஸர்வரக்ஷாகரசக்ரஸ்வாமினீ | நிகர்பயோகினீ,
வஶினீ காமேஶ்வரீ மோதினீ விமலே அருணே ஜயினீ | ஸர்வேஶ்வரீ |
கௌளினி | ஸர்வரோகஹரசக்ரஸ்வாமினீ | ரஹஸ்யயோகினீ |

பாணினீ | சாபினீ | பாஶினீ | அம்குஶினீ | மஹாகாமேஶ்வரீ | மஹாவஜ்ரேஶ்வரீ
மஹாபகமாலினீ | ஸர்வஸித்திப்ரதசக்ரஸ்வாமினீ | அதிரஹஸ்யயோகினீ

ஶ்ரீ ஶ்ரீ மஹாபட்டாரிகே | ஸர்வானம்தமயசக்ரஸ்வாமினீ | பராபரரஹஸ்யயோகினீ
னவசக்ரேஶ்வரீ நாமானி |
த்ரிபுரே  | த்ரிபுரேஶீ  | த்ரிபுரஸும்தரீ  | த்ரிபுரவாஸினீ  | த்ரிபுராஶஶ்ரீஃ  | த்ரிபுரமாலினீ |
த்ரிபுரஸித்தே | த்ரிபுராம்பா மஹாத்ரிபுரஸும்தரீ | ஶ்ரீதேவீ விஶேஷணானி 

மஹாமஹேஶ்வரீ  | மஹாமஹாராஜ்ஞீ  | மஹாமஹாஶக்தே  | மஹாமஹாகுப்தே | 
மஹாமஹாஜ்ஞப்தே  | மஹாமஹானம்தே  | மஹாமஹாஸ்கம்தே  | மஹாமஹாஶயே | 
மஹாமஹா | ஶ்ரீசக்ரனகர ஸாம்ராஜ்ஞீ
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே:

அன்ன பூரணி | பூர்ண பத்மினி
ஸ்வர்ண பூரணி | பூர்ண யோகிணி
பூர்ண போகிணி | ஹேம வர்ண ஷுபாங்கிணி
ஹேம மாலினி | ஆதீ மத்யந்த ரஹித நாரணி
ப்ரஹ்ம ப்ரவர்தினி | ப்ரபஞ்ச காரிணி
பஞ்ச பூத மஹேஸ்வரி | ஷ்ரீ மாதான்ன பூர்ணேச்வரீ

ராகு கால துர்கா ஸ்துதி
தேவீம் ஷோடச வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத் பத்ம நிபாநநாம் (1)
ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்பல லோசநாம்
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸர்வேப்ய: ஸர்வ சம்பதாம் (2)

கலையாத கல்வியும், குறையாத வயதும் | ஓர் கபடு வாராத நட்பும் |
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் | கழுபிணி இலாத உடலும் |
சலியாத மனமும் | அன்பு அகலாத மனைவியும் | தவறாத சந்தானமும்|
தாழாத கீர்த்தியும | மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்|
தொலையாத நிதியமும் | கோணாத கோலும் | ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் | பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! | ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |அருள் வாய் ! அபிராமியே!

Vani/ Sharada - Knowledge, Music, Education
ஸரஸ்வதி நமஸ்துவ்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்தஹி பவதுமே ஸதா

ஸுராஸுராஸேவிதபாதபங்கஜா
கரே விராஜத் கமனீய புஸ்தகா
விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா
ஸரஸ்வதீ ந்ருத்யது வாசிமே ஸதா

Lakshmi - Wealth, Prosperity
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடே சுரபூஜிதே
சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (1)
நமஸ்தே கருடாரூடே கோலாசுரபயங்கரி
சர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (2)
சர்வக்யே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (3)
சித்திபுத்தி பிரதே தேவி புக்திமுக்தி பிரதாயிநீ
மந்திர மூர்த்தே சதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (4)
ஆத்யந்த ரஹிதே தேவி ஆட்யசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகசம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (5)
ஸ்தூல சூக்ஷ்ம மஹாரௌத்ரே மகாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (6)
பத்மாசன ஸ்திதே தேவி பரப்ரம்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (7)
ச்வேதாம்பரதரே தேவி நானாலன்கார பூஜிதே
ஜகஸ்திதே ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (8)
மகாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் யா: படேத் பக்திமான் நர:
சர்வசித்திமவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி சர்வதா (9)
ஏககாலே படேந்நித்யம் சர்வபாப விநாசனம்
த்விகாலம் ய: படேந்நித்யம் தன தான்யா சமன்வித:
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா சத்ரு விநாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா

Navagraha - Order, Destiny, astro-nature [To TOP]

ஜபா குஸும ஸங்காஷம் காஸ்யபேயம் மஹாத் யுதிம்
தமோரீம் ஸர்வ பாபக்னம் ப்ரணதொஸ்மி திவகரம்
ததி ஷங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி ஷஷிநம் ஸொமம் ஷம்பொர் முகுட பூஷநம்
தரநீ கர்ப்ப ஸம்பூதம்,வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமரம் ஷக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரநமாம்யஹம்
ப்ரியங்கு கலிகா ஷ்யாமம் ரூபெணா ப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணா பேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்
தேவாநாம் ச ரிஷி நாம் ச குரும் காந்சந ஸண்ணிபம்
புத்தி பூதம் த்ரிலோகேஷம் தம் நமாமி ப்ரிஹஸ்பதிம்
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரண மாம்யஹம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மர்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சநைஸ்சரம்
அர்த்த காயம் மஹா வீர்யம் சந்த்ரா தித்ய விமர்த்தனம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரண மாம்யஹம்
பலாச புஷ்ப ஸங்காஷம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரண மாம்யஹம்

ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

Hanuman - Devotion, Courage

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்திரியம் புக்திமதாம் வரிஷ்டம் |
வதாத்மஜம் வானர யூத முக்யம் ஸ்ரிராம தூதம் ஸிரஸா நமாமி ||

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியார் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெர்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மையளித்துக் காப்பான்


பஜணை - bajan

கணேச சரணம் சரணம் கணேச
வாகிஷ சரணம் சரணம் வாகிஷ
சரேஷ சரணம் சரணம் சரேஷ

பாஹி பாஹி கஜானனா | பார்வதீ நந்தன கஜானனா ||
மூக்ஷிக வாஹன கஜானனா | மோதக ஹஸ்தா கஜானனா ||
சாமர கர்ணா கஜானனா | விளம்பித ஸூத்ர கஜானனா ||
வாமன ரூபா கஜானனா | மஹேச்வர புத்ர கஜானனா ||
விக்ன வினாயக கஜானனா | பாதநமஸ்தே கஜானனா ||
பாஹி பாஹி கஜானனா | பார்வதீ நந்தன கஜானனா ||

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் ஷண்முகநாதா சுப்ரமண்யம்
சிவசிவ சிவசிவ சுப்ரமண்யம் ஹரஹர ஹரஹர சுப்ரமண்யம்
சிவ சரவணபவ சுப்ரமண்யம் குக சரவணபவ சுப்ரமண்யம்

சம்போ மஹாதேவ தேவ! சிவ சம்போ மஹாதேவ தேவ |
தேவேச சம்போ! சம்போ மஹாதேவ தேவ |

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ரிஷ்ண ஹரே க்ரிஷ்ண க்ரிஷ்ண க்ரிஷ்ண ஹரே ஹரே

ராதே ராதே ராதே ராதே ராதே கோவிந்தா
ராதே கோவிந்தா பிருந்தாவன சந்திரா
அனதநாதா தீனபந்தோ ராதே கோவிந்தா

மங்களம் (Mantra Pushpam)

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே

யோபம் புஷ்பம் வேதா | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
சந்த்ரமவா ஆபாம் புஷ்பாம் | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
ய ஏவம் வேதா | யோபா மாயதனம் வேதா | ஆயதனாம் பவதி ||

ஓம் || ஸஹநாவது ஸஹநௌபுநக்து | ஸஹவீர்யம் கரவாவஹை | தேஜஸ்விநாவதீ தமஸ்துவாவித் விஷாவஹை ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
எல்லோரும் இன்பூற்றிருக்க நினைப்பதுவே | அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே


Email Contact...Website maintained by: NARA