Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.
Shankara Ramanuja Madhwa |
Advaita, vishishtAdvaita, dvaita and even sunyavada all refers to upanishads. Different philosophies are just different views of same reality. Truth is One, Paths are many. God is One, Manifestations are many. Mission is One, Leelas are many Knowledge is One, Scriptures are many. |
Contents |
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹெஷ்வரஹ | குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஷ்ரே குரவெ நமஹ ||
Short nama Pooja
1. ஓம் சங்கராசார்யவர்யாய நம: 2. ஓம் பக்திப்ரதாயகாய நம: 3. ஓம் பக்தாபீஷ்டப்ரதாயகாய நம: 4. ஓம் அத்வைத ஸ்தாபனாசார்யாய நம: 5. ஓம் ஸாக்ஷாத்சங்கரரூபப்ருதே நம: 6. ஓம் ஷண்மதஸ்தாபனாசார்யாய நம: 7. ஓம் சாந்தாய நம: 8. ஓம் பரமார்த்தப்ரகாசகாய நம: 9. ஓம் நிஸ்ஸங்காய நம: 10. ஓம் ஸத்யவ்ரதாய நம: 11. ஓம் நித்யாநித்ய-விவேகவதே நம: 12. ஓம் ஸ்வப்ரகாசாய நம: 13. ஓம் தோடகாசார்யாய நம: 14. ஓம் பத்மபாதார்ச்சிதாய நம: 15. ஓம் ஹஸ்தாமலகாய நம: 16. ஓம் ஸுரேச்வராக்ய நம: 17. ஓம் ஸர்வஜ்ஞாய நம: 18. ஓம் ஜகத்குரவே நம:
108 nama Pooja
1 ஓம் சங்கராசார்யவர்யாய நம: 2 ஓம் பிரம்ஹானந்ரரதகாய நம: 3 ஓம் அக்ஞானிதிமிராதித்யாய நம: 4 ஓம் ஸுஜ்ஞானாரம்புதிசந்த்ரமஸே நம: 5 ஓம் வர்ணாச்ரமப்ரதிஷ்டாத்ரே நம: 6 ஓம் ஸ்ரீமதே நம: 7 ஓம் பக்திப்ரதாயகாய நம: 8 ஓம் சிஷ்யோபதேசநிரதாய நம: 9 ஓம் பக்தாபீஷ்டப்ரதாயகாய நம: 10 ஓம் ஸுக்ஷ்மதத்வரஹஸ்யஜ்ஞாய நம: 11 ஓம் கார்யாகார்யப்ரபோதகாய நம: 12 ஓம் ஜ்ஞானமுத்ராஞ்சிதகராய நம: 13 ஓம் சிஷ்யஹ்ருத்தாப நம: 14 ஓம் அபஹாரகாய நம: 15 ஓம் பரிவ்ராஜ்காஸ்ரமோத்தர்த்ரே நம: 16 ஓம் ஸர்வதந்த்ர-ஸ்வதந்த்ர தியே நம: 17 ஓம் அத்வைத ஸ்தாபனாசார்யாய நம: 18 ஓம் ஸாக்ஷாத்சங்கரரூபப்ருதே நம: 19 ஓம் ஷண்மதஸ்தாபனாசார்யாய நம: 20 ஓம் த்ரயீமார்கப்ரகாசகாய நம: 21 ஓம் துர்வாதிமத கண்டனாய நம: 22 ஓம் வைராக்ய திரதாய நம: 23 ஓம் சாந்தாய நம: 24 ஓம் ஸம்ஸாரார்ணவ தாரகாய நம: 25 ஓம் ப்ரஸன்னவதனாம்போஜாய நம: 26 ஓம் பரமார்த்தப்ரகாசகாய நம: 27 ஓம் புராணஸ்ம்ருதிஸாரக்ஞாய நம: 28 ஓம் நித்யதிருப்தாய நம: 29 ஓம் மஹதே நம: 30 ஓம் முநயே நம: 31 ஓம் நித்யானந்தாய நம: 32 ஓம் நிராதங்காய நம: 33 ஓம் நிஸ்ஸங்காய நம: 34 ஓம் நிர்மலாத்மகாய நம: 35 ஓம் நிரஹங்காராய நம: 36 ஓம் விச்வவந்தித பதாம்புஜாய நம: 37 ஓம் ஸத்யவ்ரதாய நம: 38 ஓம் ஸத்யப்ராய நம: 39 ஓம் ஸங்க்யாதீத குணோஜ்வலாய நம: 40 ஓம் ஸ்ரீமத்சங்கராசார்ய சர்வலோக நம: 41 ஓம் அனகாய நம: 42 ஓம் ஸாரஹ்ருதாய நம: 43 ஓம் ஸுதியே நம: 44 ஓம் ஸாரஸ்வத-ப்ரதாய நம: 45 ஓம் ஸத்யாத்மனே நம: 46 ஓம் புண்யசீலாய நம: 47 ஓம் ஸாங்க்யயோக விக்ஷணாய நம: 48 ஓம் தபோராசயே நம: 49 ஓம் மஹாதேஜஸே நம: 50 ஓம் குணத்ரயவிபோக-விதே நம: 51 ஓம் கலிகனாய நம: 52 ஓம் காலமர்மக்ஞாய நம: 53 ஓம் தமோகுணநிவாரகாய நம: 54 ஓம் பகவதே நம: 55 ஓம் பாரதீஜேத்ரே நம: 56 ஓம் சாரதாஹ்வானபண்டிதாய நம: 57 ஓம் தர்மாதர்மவிபாவ்ஞாய நம: 58 ஓம் லக்ஷ்யாபேதப்ரதர்சகாய நம: 59 ஓம் நாதபிந்து கலாபிக்ஞாய நம: 60 ஓம் யோகிஹிருத்பத்மபாஸ்கராய நம: 61 ஓம் ஜிதேந்த்ரியஞான நிதயே நம: 62 ஓம் நித்யாநித்ய-விவேகவதே நம: 63 ஓம் சிதானந்தாய நம: 64 ஓம் சின்மயாத்மனே நம: 65 ஓம் பரகாயப்ரவேசக்ருதே நம: 66 ஓம் அமானுஷசரித்ராட்யாய நம: 67 ஓம் க்ஷமதாயினே நம: 68 ஓம் க்ஷமாமராய நம: 69 ஓம் பவ்யாய நம: 70 ஓம் பத்ரப்ரதாய நம: 71 ஓம் பூரிமஹிம்னே நம: 72 ஓம் விச்வரஞ்ஜகாய நம: 73 ஓம் ஸ்வப்ரகாசாய நம: 74 ஓம் ஸர்வதாராய நம: 75 ஓம் விச்வபந்தவே நம: 76 ஓம் சுபோதயாய நம: 77 ஓம் விசாலகீர்த்தயே நம: 78 ஓம் வாகீசாய நம: 79 ஓம் ஸர்வலோகஹிதோத்ஸுகாய நம: 80 ஓம் கைலாஸயாத்ராஸம்ப்ராப்த சந்த்ரமௌளி ப்ரபூஜகாய நம: 81 ஓம் காஞ்ச்யாம் ஸ்ரீ சக்ரராஜாக்ய யந்த்ரஸ்தாபன தீக்ஷிதாய நம: 82 ஓம் ஸ்ரீ சக்ராத்மகதாடங்க தோஷிதாம்பானோரதாய நம: 83 ஓம் ஸ்ரீப்ரஹ்மஸூத்ரோபநிஷத் பாஷ்யாதி க்ரந்த கல்பகாய நம: 84 ஓம் சதுர்திக்சதுராம்னாய பிரதிஷ்டாத்ரே மஹாமதயே நம: 85 ஓம் த்விஸப்ததிமதோச்சேத்ரே ஸர்வதிக் விஜயப்ரபவே காஷாயவஸனோபேதாய நம: 86 ஓம் பஸ்மோத்தூலித விக்ரஹாய நம: 87 ஓம் ஜஞானாத்மகைகதண்டாய நம: 88 ஓம் குரு பூமண்டலாசார்யாய நம: 89 ஓம் பகவத்பாதசம்ஜ்ஞகாய நம: 90 ஓம் கமண்டலுலஸத்கராய நம: 91 ஓம் வ்யாஸஸந்தர்சனப்ரீதாய நம: 92 ஓம் ரிஷ்யசிருங்க புரேஸ்வராய நம: 93 ஓம் ஸெளந்தர்யலஹரீ பஹுஸ்தோத்ர விதாயகாய நம: 94 ஓம் சதுஷ்ஷஷ்டிகலாபிஞ்ஞாய நம: 95 ஓம் ப்ரஹ்மராக்ஷஸகோஷகாய நம: 96 ஓம் ஸ்ரீமன் மண்டன மிச்ராக்ய நம: 97 ஓம் ஸ்வயம்பூ பூஜ்ய ஸந்நுதாய நம: 98 ஓம் தோடகாசார்ய ஸம்பூஜ்யாய நம: 99 ஓம் பத்மபாதார்ச்சிதாங்கிரிகாய நம: 100 ஓம் ஹஸ்தாமலகயோகீந்த்ர ப்ரஹ்ம ஜ்ஞானரதாயகாயை நம: 101 ஓம் ஸுரேச்வராக்ய ஸச்சிஷ்ய சத்யாஸாச்ரமதாயகாய நம: 102 ஓம் நிர்வ்யாஜ கருணாமூர்த்தயே நம: 103 ஓம் ஜகத்பூஜ்யாய நம: 104 ஓம் ஜகத்குரவே பேரீபடஹவாத்யாதி ராஜ லக்ஷண லக்ஷிதாய நம: 105 ஓம் ஸக்ருத்ஸ்மரணஸந்துஷ்டாய நம: 106 ஓம் ஸர்வஜ்ஞாய நம: 107 ஓம் க்ஞானதாயகாய நம: 108 ஓம் குருவே சச்சிதானந்தபோத மூர்த்தயே நம:
Known as Udayavar, spent more than half his life in Srirangam and attained Moksham at Srirangam. The deity at Udayavar/Yadhirajar/Ramanujar at Udayavar Sannidhi (shrine) is supposed to have been his preserved physical body in a sitting posture.
He was the foremost social reformer, by accepting any devotee, irrespective of caste, creed, race or birth, proving all are equal before God. Ramanuja's influence continues to inculcate Bhakti, Jnana and Vairagya (dispassion) — essential qualifications for salvation. His teachings blend philosophical discussions with practical devotional worship.
The Vishishtadvaita philosophy of Ramanuja is refined Advaita philosophy. Ramanuja says that Brahman is ultimate and has numerous attributes. Brahman is Paramantma(supreme soul) and individual self is Jeevatma(minute soul). They could be compared to an ocean and drop of water existing simultaneously. Ultimate destination of every rain drop is the ocean. Similarly, Narayana means the final abode of all souls (nara).
His works include: Vedarthasangraha - Summary of the Meaning of the Vedas; Sribhashya - The Glorious Commentary [on the Brahma-Sutras]; Vedanta Sara - Essence of Vedanta Vedanta Dipa - Light on Vedanta; Gitabhashya - Commentary on the Bhagavad Gita; Gadya Trayam - Prose poems of Surrender; and Nitya - A Manual of Daily Worship.
Sri Raamaanuja has blessed us the Triple Prose, for the blossoming of his concept of SaraNAgathy resulting in the triple prose-poem. Saranagathy Gadhyaa embodies the dialog between JaeevAthman and ParamAthman, or the soul and the Oversoul. There is a sense of certainty
and an atmosphere of serenity. It is considered Sri RaamAnujaa's swan song. Other two are: Sriranga Gadya (Poem of Surrender to Lord Ranganatha); and Vaikuntha Gadya (Poem of Contemplation on Vaikuntha). On his Jayanthi and important functions three gadyams are recited.
ஜிவிதம் ஷாக்தம் |ஆத்ம விசாரம் ஸைவம்
ஷாஸ்வதம் நாராயணம் | தண்டம் பரமபதம்
(Sakthi texts on how and means of living; saiva texts meaning life force or real you, helps to know about self; texts on narayana meaning source or final destination of every thing, describes the eternal or ultimate reality; Saranagathy or Submission or bakthi is short cut to unite with eternal or ultimate reality. Here தண்டம் means prostration like a stick falling.)
यो नित्यम् अच्युतपदाम्बुजयुग्मरुक्म-
:
व्यामोहतस्तदितराणि तृणाय मेने ।
अस्मद् गुरोर्भगवतोऽस्य दयैकसिन्धोः
रामानुजस्य चरणौ शरणं प्रपद्ये ॥
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே
Above By Kooratthalvar: Ramanuja is so much attached to Lord Achyutha, he considers all worldly things and desires, same as a small straw. Respects to our best and teacher, an ocean of mercy and well known for fine qualities.
சர்வ தேச தச கலேஷு பராக்கிரம
ராமானுஜ ஆர்ய திவ்யஜ்ன வர்த்தம் அபிவர்ததம்
Let the most powerful and magnificient teachings of Sri Ramanuja pervade through all countries at all times, without any hidnrance or impediment.
நிதியைப் பொழியும் முகில் என்று நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித் தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற்றுடைய இராமானுசனென்னைக் காத்தனனே.
[3913 திருவரங்கத்து அமுதனார் இராமாநுச நூற்றந்தாதி]
Yamunacharya, the king among ascetics of the righteous path, became the preceptor for Ramanuja. Having secured their protection, no more shall I stand and suffer at the door of mean mortals singing their praises as "O, wealth-pouring rain-cloud".
சித³சித்பரதத்த்வாநாம் தத்த்வயாதா²ர்த்²யவேதி³னே । ராமானுஜாய முனயே நமோ மம க³ரீயஸே ॥ ஸ்வாதீ⁴ன த்ரிவித⁴ சேதனாசேதன ஸ்வரூபஸ்தி²திப்ரவ்ரு’த்திபே⁴த³ம், க்லேஶகர்மாத்³யஶேஷதோ³ஷாஸம்ஸ்ப்ரு’ஷ்டம், ஸ்வாபா⁴விகானவதி⁴காதிஶய ஜ்ஞானப³லைஶ்வர்ய வீர்ய ஶக்திதேஜஸ்ஸௌஶீல்ய வாத்ஸல்ய மார்த³வார்ஜவ ஸௌஹார்த³ ஸாம்ய காருண்ய மாது⁴ர்ய கா³ம்பீ⁴ர்ய ஔதா³ர்ய சாதுர்ய ஸ்தை²ர்ய தை⁴ர்ய ஶௌர்ய பராக்ரம ஸத்யகாம ஸத்யஸங்கல்ப க்ரு’தித்வ க்ரு’தஜ்ஞதாத்³யஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணௌக⁴மஹார்ணவம், பரப்³ரஹ்மபூ⁴தம், புருஷோத்தமம், ஶ்ரீரங்க³ஶாயினம், அஸ்மத்ஸ்வாமினம், ப்ரபு³த்³த⁴னித்யனியாம்ய நித்யதா³ஸ்யைகரஸாத்மஸ்வபா⁴வோऽஹம், ததே³கானுப⁴வ: ததே³கப்ரிய:, பரிபூர்ணம் ப⁴க³வந்தம்,விஶத³தமானுப⁴வேன நிரந்தரமனுபூ⁴ய, தத³னுப⁴வஜனிதானவதி⁴காதிஶய ப்ரீதிகாரிதாஶேஷாவஸ்தோ²சித அஶேஷஶேஷதைகரதிரூப நித்யகிங்கரோ ப⁴வானி ॥ ஸ்வாத்ம நித்யனியாம்ய நித்யதா³ஸ்யைகரஸாத்ம ஸ்வபா⁴வானுஸந்தா⁴னபூர்வக ப⁴க³வத³னவதி⁴காதிஶய ஸ்வாம்யாத்³யகி²லகு³ணக³ணானுப⁴வஜனித அனவதி⁴காதிஶய ப்ரீதிகாரிதாஶேஷாவஸ்தோ²சித அஶேஷஶேஷதைகரதிரூப நித்யகைங்கர்ய ப்ராப்த்யுபாயபூ⁴தப⁴க்தி தது³பாய ஸம்யக்³ஜ்ஞான தது³பாய ஸமீசீனக்ரியா தத³னுகு³ண ஸாத்விகதாஸ்திக்யாதி³ ஸமஸ்தாத்மகு³ணவிஹீன:, து³ருத்தரானந்த தத்³விபர்யய ஜ்ஞானக்ரியானுகு³ணானாதி³ பாபவாஸனா மஹார்ணவாந்தர்னிமக்³ன:, திலதைலவத் தா³ருவஹ்னிவத் து³ர்விவேச த்ரிகு³ண க்ஷணக்ஷரணஸ்வபா⁴வ அசேதனப்ரக்ரு’திவ்யாப்திரூப து³ரத்யய ப⁴க³வன்மாயாதிரோஹித ஸ்வப்ரகாஶ:, அனாத்³யவித்³யாஸஞ்சிதானந்தாஶக்ய விஸ்ரம்ஸன கர்மபாஶப்ரக்³ரதி²த:, அனாக³தானந்தகால ஸமீக்ஷயாऽபி அத்³ரு’ஷ்டஸந்தாரோபாய:, நிகி²லஜந்துஜாத ஶரண்ய, ஶ்ரீமன்நாராயண, தவ சரணாரவிந்த³யுக³லம் ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ ஏவமவஸ்தி²தஸ்யாபி அர்தி²த்வமாத்ரேண பரமகாருணிகோ ப⁴க³வான், ஸ்வானுப⁴வப்ரீத்ய உபனீதைகாந்திகாத்யந்திக நித்யகைங்கர்யைகரதிரூப நித்யதா³ஸ்யம் தா³ஸ்யதீதி விஶ்வாஸபூர்வகம் ப⁴க³வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த²யே ॥ தவானுபூ⁴திஸம்பூ⁴த ப்ரீதிகாரிததா³ஸதாம் । தே³ஹி மே க்ரு’பயா நாத² ந ஜானே க³திமன்யதா² ॥ ஸர்வாவஸ்தோ²சிதாஶேஷஶேஷதைகரதிஸ்தவ । ப⁴வேயம் புண்ட³ரீகாக்ஷ த்வமேவைவம் குருஷ்வ மாம் ॥ ஏவம்ப்⁴ரு’ததத்த்வயாதா²த்ம்யாவபோ³தி⁴ததி³ச்சா²ரஹிதஸ்யாபி, ஏதது³ச்சாரணமாத்ராவலம்ப³னேன, உச்யமானார்த² பரமார்த²னிஷ்ட²ம் மே மன: த்வமேவாத்³யைவ காரய ॥ அபாரகருணாம்பு³தே⁴, அனாலோசிதவிஶேஷாஶேஷலோகஶரண்ய, ப்ரணதார்திஹர, ஆஶ்ரிதவாத்ஸல்யைக மஹோத³தே⁴, அனவரதவிதி³த நிகி²லபூ⁴தஜாத யாதா²த்ம்ய, அஶேஷசராசரபூ⁴த, நிகி²லனியமனிரத, அஶேஷசித³சித்³வஸ்துஶேஷீபூ⁴த, நிகி²லஜக³தா³தா⁴ர, அகி²லஜக³த்ஸ்வாமின், அஸ்மத்ஸ்வாமின், ஸத்யகாம, ஸத்யஸங்கல்ப, ஸகலேதரவிலக்ஷண, அர்தி²கல்பக, ஆபத்ஸக², காகுத்ஸ்த², ஶ்ரீமன்நாராயண, புருஷோத்தம, ஶ்ரீரங்க³னாத², மம நாத², நமோऽஸ்துதே ॥ ॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமானுஜவிரசிதம் ஶ்ரீரங்க³க³த்³யம் ஸம்பூர்ணம் ॥
॥ ஷ்ரீமதே ராமாநுஜாய நமஃ ॥ யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம - வ்யாமோஹதஸ்ததிதராணி தரிணாய மேநே । அஸ்மத்குரோர்பகவதோஸ்ஸ்ய தயைகஸிந்தோஃ ராமாநுஜஸ்ய சரணௌ ஷரணஂ ப்ரபத்யே ॥ வந்தே வேதாந்த கர்பூர சாமீகரகரண்டகம் ராமாநுஜார்யமார்யாணாஂ சூடாமணி மஹர்நிஷம் ॥ ஷ்ரீ ரங்கநாயிகா ராமாநுஜ ஸஂவாதஃ ॥ ஷ்ரீ ராமாநுஜஃ --- பகவந்நாராயணாபிமதாநுரூப ஸ்வரூபரூப குணவிபவ ஐஷ்வர்ய ஷீலாத்யநவதிகாதிஷய அஸங்க்யேய கல்யாணகுணகணாஂ பத்மவநாலயாஂ பகவதீஂ ஷ்ரியஂ தேவீஂ நித்யாநபாயிநீஂ நிரவத்யாஂ தேவதேவதிவ்யமஹிஷீம் அகிலஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அஷரண்யஷரண்யாம் அநந்யஷரணஃ ஷரணமஹஂ ப்ரபத்யே ॥ பாரமார்திக பகவச்சரணாரவிந்தயுகள ஐகாந்திகாத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகரித பரிபூர்ணாநவரத நித்யவிஷததம அநந்யப்ரயோஜந அநவதிகாதிஷயப்ரிய பகவதநுபவஜநித அநவதிகாதிஷய ப்ரீதிகாரித அஷேஷாவஸ்தோசித அஷேஷஷேஷதைகரதிரூப நித்யகைங்கர்யப்ராப்த்யபேக்ஷயா பாரமார்திகீ பகவச்சரணாரவிந்த ஷரணாகதிஃ யதாவஸ்திதா அவிரதாஸ்ஸ்து மே ॥ ஷ்ரீ ரங்கநாயிகா --- அஸ்து தே । தயைவ ஸர்வஂ ஸம்பத்ஸ்யதே ॥ ॥ ஷ்ரீ ரங்கநாத ராமாநுஜ ஸஂவாதஃ ॥ ஷ்ரீ ராமாநுஜஃ --- அகிலஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந! ஸ்வேதர ஸமஸ்தவஸ்துவிலக்ஷண அநந்தஜ்ஞாநாநந்தைகஸ்வரூப! ஸ்வாபிமதாநுரூப ஏகரூப அசிந்த்ய திவ்யாத்புத நித்யநிரவத்ய நிரதிஷய ஔஜ்ஜ்வல்ய ஸௌந்தர்ய ஸௌகந்த்ய ஸௌகுமார்ய லாவண்ய யௌவநாத்யநந்தகுணநிதிதிவ்யரூப! ஸ்வாபாவிகாநவதிகாதிஷய ஜ்ஞாநபலைஷ்வர்ய வீர்யஷக்தி தேஜஸ்ஸௌஷீல்ய வாத்ஸல்ய மார்தவ ஆர்ஜவ ஸௌஹார்த ஸாம்ய காருண்ய மாதுர்ய காம்பீர்ய ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய தைர்ய ஷௌர்ய பராக்ரம ஸத்யகாம ஸத்யஸங்கல்ப கரிதித்வ கரிதஜ்ஞதாத்யஸங்க்யேய கல்யாணகுணகணௌகமஹார்ணவ! ஸ்வோசிதவிவிதவிசித்ர அநந்தாஷ்சர்ய நித்ய நிரவத்ய நிரதிஷயஸுகந்த நிரதிஷயஸுகஸ்பர்ஷ நிரதிஷயௌஜ்ஜ்வல்ய கிரீட மகுட சூடாவதஂஸ மகரமுண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக ஷ்ரீவத்ஸ கௌஸ்துப முக்தாதாம உதரபந்தந பீதாம்பர காஞ்சீகுண நூபுராத்யபரிமித திவ்யபூஷண! ஸ்வாநுரூப அசிந்த்யஷக்தி ஷங்கசக்ர கதாஸி ஷார்ங்கத்யஸங்க்யேய நித்யநிரவத்ய நிரதிஷய கல்யாணதிவ்யாயுத! ஸ்வாபிமத நித்யநிரவத்யாநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஷ்வர்ய ஷீலாத்யநவதிகாதிஷய அஸங்க்யேய கல்யாணகுணகணஷ்ரீவல்லப! ஏவம்பூதபூமிநீளாநாயக! ஸ்வச்சந்தாநுவர்தி ஸ்வரூபஸ்திதிப்ரவரித்திபேத அஷேஷஷேஷதைகரதிரூப நித்யநிரவத்யநிரதிஷய ஜ்ஞாநக்ரியைஷ்சர்யாத்யநந்த கல்யாணகுணகண ஷேஷ ஷேஷாஷந கருடப்ரமுக நாநாவித அநந்தபரிஜந பரிசாரிகா பரிசரித சரணயுகள! பரமயோகிவாங்மநஸாஸ்பரிச்சேத்ய ஸ்வரூபஸ்வபாவ ஸ்வாபிமத விவிதவிசித்ராநந்த போக்ய போகோபகரண போகஸ்தாநஸமரித்த அநந்தாஷ்சர்ய அநந்தமஹாவிபவ அநந்தபரிமாண நித்ய நிரவத்ய நிரதிஷய ஷ்ரீவைகுண்டநாத! ஸ்வஸங்கல்பாநுவிதாயி ஸ்வரூபஸ்திதிப்ரவரித்தி ஸ்வஷேஷதைகஸ்வபாவ ப்ரகரிதி புருஷ காலாத்மக விவித விசித்ராநந்த போக்ய போக்தரிவர்க போகோபகரண போகஸ்தாநரூப நிகிலஜகதுதய விபவ லயலீல! ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! பரப்ரஹ்மபூத! புருஷோத்தம மஹாவிபூதே! ஷ்ரீமந்! நாராயண! வைகுண்டநாத! அபார காருண்ய ஸௌஷீல்ய வாத்ஸல்ய ஔதார்ய ஐஷ்வர்ய ஸௌந்தர்ய மஹோததே! அநாலோசிதவிஷேஷ அஷேஷலோகஷரண்ய! ப்ரணதார்திஹர! ஆஷ்ரிதவாத்ஸல்யைகஜலதே! அநவரதவிதித நிகிலபூதஜாதயாதாத்ம்ய! அஷேஷசராசரபூத நிகிலநியமநநிரத! அஷேஷசிதசித்வஸ்து ஷேஷிபூத! நிகிலஜகதாதார! அகிலஜகத்ஸ்வாமிந்! அஸ்மத்ஸ்வாமிந்! ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப! ஸகலேதரவிலக்ஷண! அர்திகல்பக! ஆபத்ஸக! ஷ்ரீமந்! நாராயண! அஷரண்யஷரண்ய! அநந்யஷரணஃ த்வத்பாதாரவிந்தயுகளஂ ஷரணமஹஂ ப்ரபத்யே ॥ அத்ர த்வய(மநுஸந்தேய)ம் । (பம்ோந்த் சோலோர்ரேத்) ᳚பிதரஂ மாதரஂ தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந் । ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச கரிஹாணி ச ॥ ஸர்வதர்மாஷ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாஂஷ்ச ஸாக்ஷராந் । லோகவிக்ராந்தசரணௌ ஷரணஂ தேஸ்வ்ரஜஂ விபோ! ॥ ᳚ ᳚த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துஷ்ச குருஸ்த்வமேவ । த்வமேவ வித்யா த்ரவிணஂ த்வமேவ த்வமேவ ஸர்வஂ மம தேவதேவ ॥ பிதாஸ்ஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஷ்ச குருர்கரீயாந் । ந த்வத்ஸமோஸ்ஸ்த்யப்யதிகஃ குதோஸ்ந்யோ லோகத்ர யேஸ்ப்யப்ரதிமப்ரபாவ! ॥ ᳚ ᳚தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயஂ ப்ரஸாதயே த்வாமஹமீஷமீட்யம் । பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யுஃ ப்ரியஃ ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் ॥ ᳚ மநோவாக்காயைரநாதிகாலப்ரவரித்த அநந்த அகரித்யகரண கரித்யாகரண பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரரூப நாநாவித அநந்தாபசாராந் ஆரப்தகார்யாந் , அநாரப்தகார்யாந் , கரிதாந் , க்ரியமாணாந் , கரிஷ்யமாணாஂஷ்ச ஸர்வாந் அஷேஷதஃ க்ஷமஸ்வ । அநாதிகாலப்ரவரித்தவிபரீதஜ்ஞாநஂ , ஆத்மவிஷயஂ கரித்ஸ்நஜகத்விஷயஂ ச , விபரீதவரித்தஂ ச அஷேஷவிஷயஂ , அத்யாபி வர்தமாநஂ வர்திஷ்யமாணஂ ச ஸர்வஂ க்ஷமஸ்வ ॥ மதீயாநாதிகர்மப்ரவாஹப்ரவரித்தாஂ , பகவத்ஸ்வரூபதிரோதாநகரீஂ , விபரீதஜ்ஞாநஜநநீஂ , ஸ்வவிஷயாயாஷ்ச போக்யபுத்தேர்ஜநநீஂ , தேஹேந்த்ரியத்வேந போக்யத்வேந ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்திதாஂ , தைவீஂ குணமயீஂ மாயாம் , (பம்ோந்த் சோலோர்ரேத்) ᳚ தாஸபூதஃ ஷரணாகதோஸ்ஸ்மி தவாஸ்மி தாஸஃ, ᳚ இதி வக்தாரஂ மாஂ தாரய । (பம்ோந்த் சோலோர்ரேத்) ᳚தேஷாஂ ஜ்ஞாநீ நித்யயுக்தஃ ஏகபக்திர்விஷிஷ்யதே । ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோஸ்த்யர்தமஹஂ ஸ ச மம ப்ரியஃ ॥ உதாராஃ ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் । ஆஸ்திதஃ ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாஂ கதிம் ॥ பஹூநாஂ ஜந்மநாமஸ்தே ஜ்ஞாநவாந் மாஂ ப்ரபத்யதே । வாஸுதேவஃ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லபஃ ᳚ ॥ இதி ஷ்லோகத்ரயோதிதஜ்ஞாநிநஂ மாஂ குருஷ்வ । (பம்ோந்த் சோலோர்ரேத்) ᳚ புருஷஃ ஸ பரஃ பார்த! பக்த்யா லப்யஸ்த்வநந்யயா ᳚ , ᳚பக்த்யா த்வநந்யயா ஷக்யஃ᳚, ᳚மத்பக்திஂ லபதே பராம்᳚ இதி ஸ்தாநத்ரயோதிதபரபக்தியுக்தஂ மாஂ குருஷ்வ । பரபக்திபரஜ்ஞாநபரமபக்த்யேகஸ்வபாவஂ மாஂ குருஷ்வ । பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகரித பரிபூர்ணாநவரத நித்யவிஷததம அநந்யப்ரயோஜந அநவதிகாதிஷயப்ரிய பகவதநுபவோஸ்ஹஂ , ததாவித பகவதநுபவஜநித அநவதிகாதிஷய ப்ரீதிகாரித அஷேஷாவஸ்தோசித அஷேஷஷேஷதைகரதிரூப நித்யகிங்கரோ பவாநி । ஷ்ரீ ரங்கநாதஃ ---- ஏவம்பூத மத்கைங்கர்யப்ராப்த்யுபாயதயா அவகॢப்தஸமஸ்தவஸ்துவிஹீநோஸ்பி , அநந்த தத்விரோதிபாபாக்ராந்தோஸ்பி , அநந்த மதபசாரயுக்தோஸ்பி , அநந்த மதீயாபசாரயுக்தோஸ்பி , அநந்த அஸஹ்யாபசாரயுக்தோஸ்பி , ஏதத்கர்யகாரணபூத அநாதி விபரீதாஹங்கார விமூடாத்மஸ்வபாவோஸ்பி , ஏததுபயகார்யகாரணபூத அநாதி விபரீதவாஸநாஸம்பத்தோஸ்பி , ஏததநுகுண ப்ரகரிதிவிஷேஷஸம்பத்தோஸ்பி , ஏதந்மூல ஆத்யாத்மிக ஆதிபௌதிக ஆதிதைவிக ஸுகதுஃக தத்தேது ததிதரோபேக்ஷணீய விஷயாநுபவ ஜ்ஞாநஸங்கோசரூப மச்சரணாரவிந்தயுகள ஏகாந்திகாத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திவிக்நப்ரதிஹதோஸ்பி , யேநகேநாபி ப்ரகாரேண த்வயவக்தா த்வம் , கேவலஂ மதீயயைவ தயயா , நிஷ்ஷேஷவிநஷ்ட ஸஹேதுக மச்சரணாரவிந்தயுகள ஏகாந்திகத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திவிக்நஃ , மத்ப்ரஸாதலப்த மச்சரணாரவிந்தயுகள ஏகாந்திகாத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திஃ , மத்ப்ரஸாதாதேவ ஸாக்ஷாத்கரித யதாவஸ்தித மத்ஸ்வரூபரூபகுணவிபூதி லீலோபகரணவிஸ்தாரஃ , அபரோக்ஷஸித்த மந்நியாம்யதா மத்தாஸ்யைகரஸாத்மஸ்வபாவாத்மஸ்வரூபஃ , மதேகாநுபவஃ , மத்தாஸ்யைகப்ரியஃ , பரிபூர்ணாநவரத நித்யவிஷததம அநந்யப்ரயோஜந அநவதிகாதிஷயப்ரிய மதநுபவஸ்த்வஂ ததாவித மதநுபவஜநித அநவதிகாதிஷய ப்ரீதிகாரித அஷேஷாவஸ்தோசித அஷேஷஷேஷதைகரதிரூப நித்யகிங்கரோ பவ । ஏவம்பூதோஸ்ஸி । ஆத்யாத்மிக ஆதிபௌதிக ஆதிதைவிக துஃகவிக்நகந்தரஹிதஸ்த்வஂ த்வயமர்தாநுஸந்தாநேந ஸஹ ஸதைவஂ வக்தா யாவச்ச ரீரபாதஂ அத்ரைவ ஷ்ரீரங்கே ஸுகமாஸ்வ ॥ ஷரீரபாதஸமயே து கேவலஂ மதீயயைவ தயயா அதிப்ரபுத்தஃ , மாமேவாவலோகயந் , அப்ரச்யுத பூர்வஸஂஸ்காரமநோரதஃ , ஜீர்ணமிவ வஸ்த்ரஂ ஸுகேந இமாஂ ப்ரகரிதிஂ ஸ்தூலஸூக்ஷ்மரூபாஂ விஸரிஜ்ய , ததாநீமேவ மத்ப்ரஸாதலப்த மச்சரணாரவிந்தயுகள ஏகாந்திகாத்யந்திக பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகரித பரிபூர்ணாநவரத நித்ய விஷததம அநந்யப்ரயோஜந அநவதிகாதிஷயப்ரிய மதநுபவஸ்த்வஂ ததாவித மதநுபவஜநித அநவதிகாதிஷய ப்ரீதிகாரித அஷேஷாவஸ்தோசித அஷேஷஷேஷதைகரதிரூப நித்யகிங்கரோ பவிஷ்யஸி ॥ மாதேஸ்பூதத்ர ஸஂஷயஃ । ᳚அநரிதஂ நோக்தபூர்வஂ மே ந ச வக்ஷ்யே கதாசந ।᳚ ᳚ ராமோ த்விர்நாபிபாஷதே ।᳚ ᳚ ஸகரிதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே । அபயஂ ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதஂ மம ॥᳚ ᳚ ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகஂ ஷரணஂ வ்ரஜ । அஹஂ த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுசஃ ॥᳚ இதி மயைவ ஹ்யுக்தம் । அதஸ்த்வஂ தவ தத்த்வதோ மத்ஜ்ஞாநதர்ஷந ப்ராப்திஷு நிஸ்ஸஂஷயஃ ஸுகமாஸ்வ ॥ அந்த்யகாலே ஸ்மரிதிர்யாது தவ கைங்கர்யகாரிதா । தாமேநாஂ பகவந்நத்ய க்ரியாமாணாஂ குருஷ்வ மே ॥ இதி ஷ்ரீ பகவத்ராமாநுஜ விரசிதே கத்யத்ரய ப்ரபந்தே ஷரணாகதி கத்யம் ஸர்வஂ ஷ்ரீ கரிஷ்ணார்பணமஸ்து
ஸ்ரீமதே ராமானுஜாய நம: நேரிசை வெண்பா: முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன் பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க் கென்னுக் கடவுடையேன் யான்? கட்டளைக் கலித்துறை: பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன் பல்கலையோர் தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம் நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.1 கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற் கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால் உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.2 பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப் பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர் ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும் சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.3 என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த முன்னைப் பழவினை வேரறுத்து ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென் சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.4 எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர் தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.5 இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால் மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால் பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால் முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே.6 மொழியைக் கடக்கும் பெரும்புக ழான், வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின் பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.7 வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.8 இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும் நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத் துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் μதும்நல்லோர் மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.9 மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள் சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.10 சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமி ழாலளித்த பாரிய லும்புகழ்ப் பாண்பெரு மாள்,சர ணாம்பதுமத் தாரியல் சென்னி இராமா னுசன்றனைச் சார்ந்தவர்தம் காரிய வண்மை, என் னால்சொல்லொ ணாதிக் கடலிடத்தே.11 இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணையடிப்போ தடங்கும் இதயத் திராமா னுசன்,அம்பொற் பாதமென்றும் கடங்கொண் டிறைஞ்சும் திருமுனி வர்க்கன்றிக் காதல்செய்யாத் திடங்கொண்ட ஞானியர்க் கேஅடி யேனன்பு செய்வதுவே.12 செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத் தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா மெய்யன் இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே.13 கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம் கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.14 சோராத காதல் பெருஞ்சுழிப் பால், சொல்லை மாலையொன்றும் பாரா தவனைப்பல் லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள் பேராத வுள்ளத் திராமா னுசன்றன் பிறங்கியசீர் சாரா மனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே?15 தாழ்வொன்றில் லாமறை தாழ்ந்து தலமுழு தும்கலியே ஆள்கின்ற நாள்வந் தளித்தவன் காண்மின் அரங்கர்மெளலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமா னுசனென்னும் மாமுனியே.16 முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடிலும் கனியார் மனம்கண்ண மங்கைநின் றானைக் கலைபரவும் தனியா னையைத்தண் டமிழ்செய்த நீலன் றனக்குலகில் இனியானை எங்கள் இராமா னுசனைவந் தெய்தினரே.17 எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்தற் குலதில் வரும்சட கோபனைச் சிந்தையுள்ளே பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம் உய்தற் குதவும் இராமா னுசனெம் உறுதுணையே.18 உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும் வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங்கியசீர் நெறிதரும் செந்தமிழ் ஆரண மெயென்றிந் நீணிலத்தோர் அறிதர நின்ற,இராமா னுசனெனக் காரமுதே.19 ஆரப் பொழில்தென் குருகைப் பிரான்,அமு தத்திருவாய் ஈரத் தமிழின் இசையுணர்ந் தோர்கட்கு இனியவர்தம் சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாத முனியைநெஞ்சால் வாரிப் பருகும் இராமா னுசனென்றன் மாநிதியே.20 நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித் துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர் எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே.21 கார்த்திகை யானும் கரிமுகத் தானும் கனலும்முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும் பூத்தவ னே. என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த தீர்த்தனை யேத்தும் இராமா னுசனென்றன் சேமவைப்பே.22 வைப்பாய வான்பொருள் என்று,நல் லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமா னுசனை இருநிலத்தில் ஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே.23 மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால் எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன் பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக் கைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே.24 காரேய் கருணை இராமா னுச,இக் கடலிடத்தில் ஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன் சீரே யுயிர்க்குயி ராய், அடி யேற்கின்று தித்திக்குமே.25 திக்குற்ற கீர்த்தி இராமா னுசனை, என் செய்வினையாம் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும்நல்லோர் எக்குற்ற வாளர் எதுபிறப் பேதியல் வாகநின்றோர் அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல் வேநம்மை யாட்கொள்ளுமே.26 கொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோ ங்கியவுன் வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய் வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று தள்ளுற் றிரங்கும் இராமா னுச என் தனிநெஞ்சமே.27 நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்நண்ணா வஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய் கொஞ்சிப் பரவகில் லாது என்ன வாழ்வின்று கூடியதே.28 கூட்டும் விதியென்று கூடுங்கொ லோ,தென் குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும் வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே? 29 இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில் மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே.30 ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே. ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப் பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே.31 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே.32 அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும் படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும் புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே.33 நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென் புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின் நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே.34 நயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப் புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில் மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள் அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே?35 அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல் கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர் இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின் படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே.36 படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம் குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர் கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர் அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே.37 ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம் வாக்கிற் பிரியா இராமா னுச நின் அருளின்வண்ணம் நோக்கில் தெரிவிரி தால், உரை யாயிந்த நுண்பொருளே.38 பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே மருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞ் சே.மற்று ளார்த்தரமோ? இருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே தெருளும் தெருள்தந்து இராமா னுசன்fசெய்யும் சேமங்களே.39 சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற் காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான் வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே.40 மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில் லா, உல கோர்களெல்லாம் அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே.41 ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள் நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே.42 சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம் பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர் உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத் துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே.43 சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர் நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம் நம்பிக் கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே.44 பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற் காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத் தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால் கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே.45 கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே மாறன் பணித்த மரையுணர்ந் தோனை மதியிலியேன் தேறும் படியென் மனம்புதுந் தானைத் திசையனைத்தும் ஏறும் குணனை இராமா னுசனை இறைஞ்சினமே.46 இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத் தறம்செப்பும் அண்ணல் இராமா னுசன்,என் அருவினையின் திறம்செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே நிறைந்தொப் பறவிருந் தான், எனக் காரும் நிகரில்லையே.47 நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றிப் புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல் புன்மையிலோர் பகரும் பெருமை இராமா னுச இனி நாம்பழுதே அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே?48 ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம் போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத் தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத் தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே.49 உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம் பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர் எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே.50 அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர் முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த அடியர்க் கமுதம் இராமா னுசனென்னை ஆளவந்திப் படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.51 பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப் பார்முழுதும் போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ டார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே.52 அற்புதன் செம்மை இராமா னுசன், என்னை ஆளவந்த கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும் நற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே.53 நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல் வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே.54 கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குடியே.55 கோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும் ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என் வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே.56 மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள் உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே.57 பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென் றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட் டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம் வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே.58 கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின் சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.59 உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின் மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள் புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே.60 கொழுந்துவிட் டோ டிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத் தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர் தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக் கெழுந்தது,அத் தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே.61 இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றிஇன் றியான்இறையும் வருந்தேன் இனியெம் இராமா னுசன்,மன்னு மாமலர்த்தாள் பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப் பொருந்தே வரைப்பர வும், பெரி யோர்தம் கழல்பிடித்தே.62 பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர் அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச் செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப் படியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே.63 பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே மண்டிவந் தேன்றது வாதியர் காள். உங்கள் வாழ்வற்றதே.64 வாழ்வற் றதுதொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம் தாழ்வற் றதுதவம் தாரணி பெற்றது, தத்துவநூல் கூழற் றதுகுற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந் நாழற் றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே.65 ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் வல்வினை யேன்மனத்தில் ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கத் தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே.66 சரணம் அடைந்த தருமனுக் காப்,பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த கரணம் இவையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட் கரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?67 ஆரெனக் கின்று நிகர்ச்சொல்லின் மாயனன் றைவர்த்தெய்வத் தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப் பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர் சீரினிற் சென்று பணிந்தது, என் னாவியும் சிந்தையுமே.68 சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள் அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால் தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே.69 என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால் பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை தன்னையென் பார்ப்பர் இராமா னுச உன்னைச் சார்ந்தவரே?70 சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான்மிகவும் கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினை நீசெய் வினையதனால் பேர்ந்தது வண்மை இராமா னுச எம் பெருந்தகையே.71 கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே உய்த்தனன் தூய மறைநெறி தன்னை,என் றுன்னியுள்ளம் நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே வைத்தனன் என்னை இராமா னுசன்மிக்க வண்மைசெய்தே.72 வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும் தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய் உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும் திண்மையல் லாலெனக் கில்லை, மற் றோர்நிலை தேர்ந்திடிலே.73 தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக் கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மை ஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில் சேரா தவரைச் சிதைப்பது அப் போதொரு சிந்தைசெய்தே.74 செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர் கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே மொய்த்தலைக் கும்வந்து இராமா னுச. என்னை முற்றுநின்றே.75 நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும் உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள் என்றனக் கும்அது,இராமா னுச இவை யீந்தருளே.76 ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப் பாய்ந்தனன் அம்மறைப் பல்பொரு ளால்,இப் படியனைத்தும் ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக் காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே?77 கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில் பொருத்தப் படாது, எம் இராமா னுச மற்றோர் பொய்ப் பொருளே.78 பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே மெய்மைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை உய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே ஐயப் படாநிற்பர் வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே.79 நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,,அவர்க்கே எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே.80 சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால் சார்வின்றி நின்ற எனக்கு,அரங் கன்செய்ய தாளிணைகள் பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமா னுச. இனியுன் சீரொன் றியகரு ணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே.81 தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,வெந் தீவினையால் உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில் பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ. தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே.82 சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும் பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம் எர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய கார்கொண்ட வண்மை இராமா னுச. இது கண்டுகொள்ளே.83 கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய் விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின் றுண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.84 ஓதிய வேதத்தின் உட்பொரு ளய், அதன் உச்சிமிக்க சோதியை நாதன் எனவெறி யாதுழல் கின்றதொண்டர் பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும்பெரியோர் பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை.85 பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல் கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம் பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே.86 பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட் குரியசொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில்மிக்கோர் தெரியும்வண் கீர்த்தி இராமா னுசன்மறை தேர்ந்துலகில் புரியுநன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும்கலியே.87 கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால் வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம் புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.88 போற்றருஞ் சீலத் திராமா னுச,நின் புகழ்தெரிந்து சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர் ஏற்றமென் றேகொண் டிருக்கிலு மென்மனம் ஏத்தியன்றி ஆற்றகில் லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே.89 நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள் புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல் வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே.90 மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம் இருள்சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டியசீர் அருள்சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள்சுரந் தான், எம் இராமா னுசன்மிக்க புண்ணியனே.91 புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும் நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க் கெண்ணருங் கீர்த்தி இராமா னுச. இன்று நீபுகுந்தென் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக் காரணம் கட்டுரையே.92 கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர்சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரனல்ல னே,என் பெருவினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே.93 தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சலி யாப்பிறவிப் பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும் திவந்தரும் தீதில் இராமா னுசன்தன்னைச் சார்ந்தவர்கட் குவந்தருந் தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.94 உண்ணின் றுயிர்களுக் குற்றன வேசெய்து அவர்க்குயவே பண்ணும் பரனும் பரிவில னாம்படி பல்லுயிர்க்கும் விண்ணின் தலைநின்று விடளிப் பானெம் இராமானுசன் மண்ணின் தலத்துதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே.95 வளரும் பிணிகொண்ட வல்வினை யால்,மிக்க நல்வினையில் கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத்தலையூன் தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற் குளரெம் இறைவர் இராமா னுசன்றன்னை உற்றவரே.96 தன்னையுற் றாட்செய்யும் தன்மையி னோர்,மன்னு தாமரைத்தாள் தன்னையுற் றாட்செய்ய என்னையுற் றானின்று தன்தகவால் தன்னையுற் றாரன்றித் தன்மையுற் றாரில்லை என்றறிந்து தன்னையுற் றாரை இராமா னுசன்குணம் சாற்றிடுமே.97 இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச் சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல்பிறப்பில் நடுமே யினிநம் இராமா னுசன்நம்மை நம்வசத்தே விடுமே சரணமென் றால், மன மே நையல் மேவுதற்கே?98 தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும் நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற்கற் பகம், எம் இராமா னுசமுனி போந்தபின்னே.99 போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர் ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே ஈந்திட வேண்டும் இராமா னுச. இது அன்றியொன்றும் மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.100 மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதிமயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி உயக்கொண்டு நல்கும் இராமா னுச. என்ற துன்னையுன்னி நயக்கும் அவர்க்கி திழுக்கென்பர், நல்லவர் என்றும்நைந்தே.101 நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந்தெம் ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அருவினையேன் கையும் தொழும்கண் கருதிடுங் காணக் கடல்புடைசூழ் வையம் இதனில், உன் வண்மையென் பாலென் வளர்ந்ததுவே?102 வளர்ந்தவெங் கோட மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன் கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய் களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற் கனியென்னவே.103 கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன் மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத் தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ செய்யில் தரிப்பன் இராமா னுச என் செழுங்கொண்டலே.104 செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக்கீழ் விழுந்திருப் பார்நெஞ்சில் மேவுநன் ஞானி,நல் வேதியர்கள் தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும்பெரியோர் எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே.105 இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந் திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந் திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே.106 இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.107 அங்கயல் பாய்வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும் பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம் தங்கிய தென்னத் தழைத்துநெஞ் சே நந் தலைமிசையே பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூமன்னவே.108 திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம். எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
ॐ सह नाववतु । सह नौ भुनक्तु ।सह वीर्यं करवावहै ।
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் || ஸஹநாவது ஸஹநௌபுநக்து |
ஸஹவீர்யம் கரவாவஹை | தேஜஸ்விநாவதீ
தமஸ்து வாவித் விஷாவஹை
Om, May God Protect us Both (the Teacher and the Student). May God Nourish us Both. May we Work Together with Energy and Vigour. May our Study be Enlightening and not give rise to Hostility, Let us be protected and get food. Let us do valorous deeds. This knowledge illuminate us and make us at peace.
ॐ सर्वेशां स्वस्तिर्भवतु । सर्वेशां शान्तिर्भवतु ।
ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः ।
सर्वे भद्राणि पश्यन्तु | मा कश्चिद्दुःखभाग्भवेत् ।
सर्वेशां पुर्णंभवतु । सर्वेशां मङ्गलंभवतु ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஸர்வேசம் ஸ்வஸ்தீர் பவது! ஸர்வேசம் ஷாந்திர் பவது
ஸர்வேசம் பூர்ணம் பவது! ஸர்வேசம் மங்களம் பவது
ஸர்வே பவந்து ஸுகின ஸர்வே சந்து நீராமயா
ஸர்வே பத்ரானி பச்யந்து மா கஸ்ஷித் துக்ஹபாக்பவேத்
May there be Well-Being in All. May there be Peace in All. May there be Fulfilment in All. May there be Auspiciousness in All. May All become Happy. May All be Free from Illness. May All See what is Auspicious. May no one Suffer.
மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: ||
மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித ||
மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: மது மது மது
Let air do me good and rivers and medicinal plants give me sweetness. Let night and day do me good. Let earth give me sweetness and very good quality food. Let the sky , which is like my father not trouble me with no rain or excess rain and grant me pure pleasure. Let trees bless me by giving fruits. Let Sun god give me energy without much hot weather. Let cows give me sweet milk.
வநஸ்பதிரஸோத்பூத : கந்தாட்யச்ச மநோஹர : |
ஆக்ரேய : ஸர்வதேவாநாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
{deity name} தூபம் ஆக்ராபயாமி.
ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா |
தீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் ||
{deity name}, தீபம் தர்சயாமி.
நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ பக்திம் மே ஹ்யசலாம் குரு |
சிவேப்ஸிதம் வரம் தேஹி பரத்ர ச ப்ராம் கதிம் ||
{deity name} மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி.
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓம் தேவ ஸவித : ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி, அம்ருதோபஸ்தரண மஸி. ஓம் ப்ராணாயஸ்வாஹா, ஓம் அபாநாயஸ்வாஹா, ஓம் வ்யாநாயஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாயஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணேஸ்வாஹா, ப்ரஹ்மணி ம ஆத்மா அம்ருதத்வாய.
அம்ருதாபிதாநமஸி.
நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
சக்ஷுர்தம் ஸர்வலோகாநாம் திமிரஸ்ய நிவாரணம் |
ஆர்திக்யம் கல்பிதம் பக்த்யா க்ருஹாண பரமேச்வர ||
{deity name} கர்ப்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி.
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண கருணாநிதே |
{deity name} புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி.
மந்த்ரபுஷ்பம் ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஸுரேச்வர |
யத்பூஜிதம் மயா தேவ பரிபூரணம் ததஸ்து தே ||
namaskaram நமஸ்காராம்: {deity name} அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்பயாமி.
யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி வை | தாநி தாநி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே (ப்ரதக்ஷிணம் & நமஸ்காராம்)
भगवान श्री आदि शंकराचार्यकृत ब्रह्मज्ञानावलीमाला ப்ரஹ்மஜ்ஞாநாவலீமாலா सकृत श्रवणमात्रेण ब्रह्मज्ञानं यतो भवेत् । ब्रह्मज्ञानावलीमाला सर्वेषां मोक्षसिद्धये ॥ १ ॥ ஸகரித ஷ்ரவணமாத்ரேண ப்ரஹ்மஜ்ஞாநஂ யதோ பவேத் । ப்ரஹ்மஜ்ஞாநாவலீமாலா ஸர்வேஷாஂ மோக்ஷஸித்தயே ॥ 1 ॥ The work entitled Brahma Jnanavali Mala, by hearing which just once knowledge of Brahman is attained, enables all to attain liberation. असङगोऽहमसङगोऽहमसङजोऽहं पुनः पुनः । सच्चिदानन्दरुपोऽहमेवाहमव्ययः ॥ २ ॥ அஸஙகோஸ்ஹமஸஙகோஸ்ஹமஸஙஜோஸ்ஹஂ புநஃ புநஃ । ஸச்சிதாநந்தருபோஸ்ஹமேவாஹமவ்யயஃ ॥ 2 ॥ Unattached am I, unattached am I, ever free from attachment of any kind; I am of the nature of Existence-Consciousness-Bliss. I am the very Self, indestructible and ever unchanging. नित्यशुद्धविमुक्तोऽहं निराकारोऽमव्ययः । भूमानन्दस्वरूपोऽहमहमेवाहमव्ययः ॥ ३ ॥ நித்யஷுத்தவிமுக்தோஸ்ஹஂ நிராகாரோஸ்மவ்யயஃ । பூமாநந்தஸ்வரூபோஸ்ஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 3 ॥ I am eternal, I am pure (free from the control of mAyA). I am ever liberated. I am formless, indestructible and changeless. I am of the nature of infinite bliss. I am the very Self, indestructible and changeless. नित्योऽहं निरवद्योऽहं निराकारोऽहमच्युतः । परमानन्दरूपोऽहमहमेवाहमव्ययः ॥ ४ ॥ நித்யோஸ்ஹஂ நிரவத்யோஸ்ஹஂ நிராகாரோஸ்ஹமச்யுதஃ । பரமாநந்தரூபோஸ்ஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 4 ॥ I am eternal, I am free from blemish, I am formless, I am indestructible and changeless. I am of the nature of supreme bliss. I am the very Self, indestructible and changeless. शुद्धचैतन्यरूपोहमात्मारामोऽहमेव च । अखण्डानन्दरूपोऽहमहमेवाहमव्ययः ॥ ५ ॥ ஷுத்தசைதந்யரூபோஹமாத்மாராமோஸ்ஹமேவ ச । அகண்டாநந்தரூபோஸ்ஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 5 ॥ I am pure consciousness, I revel in my own Self. I am of the nature of indivisible (concentrated) bliss. I am the very Self, indestructible and changeless. प्रत्यक्वैतन्यरूपोऽहं शान्तोऽहं प्रकृतेः परः । शाश्वतानन्दरूपोऽहमहमेवाहमव्ययः ॥ ६ ॥ ப்ரத்யக்வைதந்யரூபோஸ்ஹஂ ஷாந்தோஸ்ஹஂ ப்ரகரிதேஃ பரஃ । ஷாஷ்வதாநந்தரூபோஸ்ஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 6 ॥ I am the indwelling consciousness, I am calm (free from all agitation), I am beyond prakrti (mAyA), I am of the nature of eternal bliss, I am the very Self, indestructible and changeless. तत्वातीतः परात्माऽहं मध्यातीतः परः शिवः । मायातीतः परंज्योतिरहमेवाहमव्ययः ॥ ७ ॥ தத்வாதீதஃ பராத்மாஸ்ஹஂ மத்யாதீதஃ பரஃ ஷிவஃ । மாயாதீதஃ பரஂஜ்யோதிரஹமேவாஹமவ்யயஃ ॥ 7 ॥ I am the supreme Self, beyond all the categories (such as prakRti, mahat, ahankAra, etc.), I am the supreme auspicious One, beyond all those in the middle. I am beyond mAyA. I am the supreme light. I am the very Self, indestructible and changeless. नानारूपव्यतीतोऽहं चिदाकारोऽमच्युतः । सुखरूपस्वरूपोऽहमहमेवाहमव्ययः ॥ ८ ॥ நாநாரூபவ்யதீதோஸ்ஹஂ சிதாகாரோஸ்மச்யுதஃ । ஸுகரூபஸ்வரூபோஸ்ஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 8 ॥ I am beyond all the different forms. I am of the nature of pure consciousness. I am never subject to decline. I am of the nature of bliss. I am the very Self, indestructible and changeless. मायातत्कार्यदेहादि मम नास्त्येव सर्वदा । स्वप्रकाशौकरूपोऽहमहमेवाहमव्ययः ॥ ९ ॥ மாயாதத்கார்யதேஹாதி மம நாஸ்த்யேவ ஸர்வதா । ஸ்வப்ரகாஷௌகரூபோஸ்ஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 9 ॥ There is neither mAyA nor its effects such as the body for me. I am of the same nature and self-luminous. I am the very Self, indestructible and changeless. गुणत्रयव्यतीतोऽहं ब्रह्मादीनां च साक्ष्यहम् । अनन्तानन्दरूपोऽहमहमेवाहमव्ययः ॥ १० ॥ குணத்ரயவ்யதீதோஸ்ஹஂ ப்ரஹ்மாதீநாஂ ச ஸாக்ஷ்யஹம் । அநந்தாநந்தரூபோஸ்ஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 10 ॥ I am beyond the three gunas-sattva, rajas, and tamas. I am the witness of even Brahma and others. I am of the nature of infinite bliss. I am the very Self, indestructible and changeless. अन्तर्यामिस्वरूपोऽहं कूटस्थः सर्वगोऽस्म्यहम् । परमात्मस्वरूपोऽहमहमेवाहमव्ययः ॥ ११ ॥ அந்தர்யாமிஸ்வரூபோஸ்ஹஂ கூடஸ்தஃ ஸர்வகோஸ்ஸ்ம்யஹம் । பரமாத்மஸ்வரூபோஸ்ஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 11 ॥ I am the inner controller, I am immutable, I am all-pervading. I am myself the supreme Self. I am the very Self, indestructible and changeless. निष्कमोऽहं निष्क्रियोऽहं सर्वार्माऽऽद्यः अनातनः । अपरोक्षस्वरूपोऽहमहमेवाहमव्ययः ॥ १२ ॥ நிஷ்கமோஸ்ஹஂ நிஷ்க்ரியோஸ்ஹஂ ஸர்வார்மாஸ்ஸ்த்யஃ அநாதநஃ । அபரோக்ஷஸ்வரூபோஸ்ஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 12 ॥ I am devoid of parts. I am actionless. I am the self of all. I am the primordial one. I am the ancient, eternal one. I am the directly intuited self. I am the very Self, indestructible and changeless. द्वन्द्वादिसाक्षिरूपोऽहमचलोऽहं सनातनः । सर्वसाक्षिस्वरूपोऽहमहमेवाहमेवाहमव्ययः ॥ १३ ॥ த்வந்த்வாதிஸாக்ஷிரூபோஸ்ஹமசலோஸ்ஹஂ ஸநாதநஃ । ஸர்வஸாக்ஷிஸ்வரூபோஸ்ஹமஹமேவாஹமேவாஹமவ்யயஃ ॥ 13 ॥ I am the witness of all pairs of opposites. I am immovable. I am eternal. I am the witness of everything. I am the very Self, indestructible and changeless. प्रज्ञानघन एवाहं विज्ञानघन एव च । अकर्ताहमभोक्ताहमहमेवाहमव्ययः ॥ १४ ॥ ப்ரஜ்ஞாநகந ஏவாஹஂ விஜ்ஞாநகந ஏவ ச । அகர்தாஹமபோக்தாஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 14 ॥ I am a mass of awareness and of consciousness. I am not a doer nor an experiencer. I am the very Self, indestructible and changeless. निराधारस्वरूपोऽहं सएवाधारोऽहमेव च । आप्तकामस्वरूपोऽहमहमेवाहमव्ययः ॥ १५ ॥ நிராதாரஸ்வரூபோஸ்ஹஂ ஸஏவாதாரோஸ்ஹமேவ ச । ஆப்தகாமஸ்வரூபோஸ்ஹமஹமேவாஹமவ்யயஃ ॥ 15 ॥ I am without any support, and I am the support of all. I have no desires to be fulfilled. I am the very Self, indestructible and changeless. तापत्रयविनिर्मुक्तो देहत्रयविलक्षणः । अवस्थात्रयसाक्ष्यस्मि चाहमेवाहमव्ययः ॥ १६ ॥ தாபத்ரயவிநிர்முக்தோ தேஹத்ரயவிலக்ஷணஃ । அவஸ்தாத்ரயஸாக்ஷ்யஸ்மி சாஹமேவாஹமவ்யயஃ ॥ 16 ॥ I am free from the three kinds of afflictions- those in the body, those from other beings and those caused by higher powers. I am different from the gross, subtle and causal bodies. I am the witness of the three states of waking, dream and deep sleep. I am the very Self, indestructible and changeless. दृग्दृश्यौ द्वौ पदार्थो स्तः परस्परविलक्षणौ । दृग् ब्रह्म द्र्रिश्यं मायेति सर्ववेदान्तडिण्डिमः ॥ १७ ॥ தரிக்தரிஷ்யௌ த்வௌ பதார்தோ ஸ்தஃ பரஸ்பரவிலக்ஷணௌ । தரிக் ப்ரஹ்ம த்ர்ரிஷ்யஂ மாயேதி ஸர்வவேதாந்தடிண்டிமஃ ॥ 17 ॥ There are two things which are different from each other. They are the seer and the seen. The seer is Brahman and the seen is mAyA. This is what all Vedanta proclaims. अहं साक्षीति यो विद्याद्विविच्यैवं पुनः पुनः । स एव मुक्तः सो विद्वानिति वेदान्तडिण्दिमः ॥ १८ ॥ அஹஂ ஸாக்ஷீதி யோ வித்யாத்விவிச்யைவஂ புநஃ புநஃ । ஸ ஏவ முக்தஃ ஸோ வித்வாநிதி வேதாந்தடிண்திமஃ ॥ 18 ॥ He who realizes after repeated contemplation that he is a mere witness, he alone is liberated. He is the enlightened one. This is proclaimed by Vedanta. घटकुड्यादिकं सर्व मृत्तिकामात्रमेव च । तद्वद्ब्रह्म जगत् सर्वमिति वेदान्तडिण्दिमः ॥ १९ ॥ கடகுட்யாதிகஂ ஸர்வ மரித்திகாமாத்ரமேவ ச । தத்வத்ப்ரஹ்ம ஜகத் ஸர்வமிதி வேதாந்தடிண்திமஃ ॥ 19 ॥ The pot, wall, etc., are all nothing but clay. Likewise, the entire universe is nothing but Brahman. This is proclaimed by Vedanta. ब्रह्म सत्यं जगन्मिथ्या जीवो ब्रह्मैव नापरः । अनेन वेद्यं सच्छास्त्रमिति वेदान्तडिण्डिमः ॥ २० ॥ ப்ரஹ்ம ஸத்யஂ ஜகந்மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபரஃ । அநேந வேத்யஂ ஸச்சாஸ்த்ரமிதி வேதாந்தடிண்டிமஃ ॥ 20 ॥ Brahman is real, the universe is mithya (it cannot be categorized as either real or unreal). The jiva is Brahman itself and not different. This should be understood as the correct SAstra. This is proclaimed by Vedanta. अन्तर्ज्योतिर्बहिर्ज्योतिः प्रत्यग्ज्योतिः परात्परः । ज्योतिर्ज्योतिः स्वयंज्योतिरात्मज्योतिः शिवोऽस्म्यहम् ॥ २१ ॥ அந்தர்ஜ்யோதிர்பஹிர்ஜ்யோதிஃ ப்ரத்யக்ஜ்யோதிஃ பராத்பரஃ । ஜ்யோதிர்ஜ்யோதிஃ ஸ்வயஂஜ்யோதிராத்மஜ்யோதிஃ ஷிவோஸ்ஸ்ம்யஹம் ॥ 21 ॥ I am the auspicious one, the inner light and the outer light, the indwelling light, higher than the highest, the light of all lights, self-luminous, the light that is the Self. ॥ ईति श्री आदिशंकरभगवत्पादकृ त ब्रह्मज्ञानावली सम्पूर्ण ॥ ॥ ஈதி ஷ்ரீ ஆதிஷஂகரபகவத்பாதகரி த ப்ரஹ்மஜ்ஞாநாவலீ ஸம்பூர்ண ॥
Suvarnamala Stuti is a hymn of praise for Lord Shiva consisting of 50 verses, composed by Adi Shankaracharya. The first half of each verse sings the glory of Lord Shiva, whereas the last half is about surrendering to His divine feet. {O the Eternally Auspicious God, the Consort of Parvati, the ever peaceful One, and the Source of all happiness, Your pair of feet is my refuge}
அத கதமபி மத்ரஸநாம் த்வத்குணலேசைர்விசோதயாமி விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧|| O Lord, I shall, even though with dificulty, purify my tongue by praising a few of Your noble qualities {O the Eternally Auspicious God, the Consort of Parvati, the ever peaceful One, and the Source of all happiness, Your pair of feet is my refuge}. ஆகண்டலமதகண்டனபண்டித தண்டுப்ரிய சண்டீச விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨|| O Lord, Who is an expert in humiliating the pride of Indra (God of Heaven), Who is fond of Tandu (One of the attendants of Lord Shiva, to whom He taught a new style of dancing, named Tandava), and Consort of Chandi (Combined form of Lakshmi, Saraswati and Durga) இபசர்மாம்பர சம்பரரிபுவபுரபஹரணோஜ்வலநயன விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௩|| O Lord, Who wears elephant hides as dress, Who is endowed with bright eyes that destroyed the body of the enemy of Shambara (Cupid) ஈச கிரீச நரேச பரேச மஹேச பிலேசயபூஷண போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௪|| O Lord, Who is the Lord of the mountain, the Lord of men, and the Supreme Lord who wears serpents as His ornaments, உமயா திவ்யஸுமங்களவிக்ரஹயாலிங்கிதவாமாங்க விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௫|| ஊரீகுரு மாமஜ்ஞமநாதம் தூரீகுரு மே துரிதம் போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௬|| ருஷிவரமானஸஹம்ஸ சராசரஜனனஸ்திதிகாரண போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௭|| ரூக்ஷாதீசகிரீட மஹோக்ஷாரூட வித்ருதருத்ராக்ஷ விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௮|| லிவர்ணத்வந்த்வமவ்ருந்தஸுகுஸுமமிவாங்க்ரௌ தவார்பயாமி விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௯|| ஏகம் ஸதிதி ச்ருத்யா த்வமேவ ஸதஸீத்யுபாஸ்மஹே ம்ருட போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧0|| ஐக்யம் நிஜபக்தேப்யோ விதரஸி விச்வம்பரோ(அ)த்ர ஸாக்ஷீ போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௧௧|| ஓமிதி தவ நிர்தேஷ்ட்ரீ மாயா(அ)ஸ்மாகம் ம்ருடோபகர்த்ரீ போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௨|| ஔதாஸ்யம் ஸ்புடயதி விஷயேஷு திகம்பரதா ச தவைவ விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௩|| அந்த: கரணவிசுத்திம் பக்திம் ச த்வயி ஸதீம் ப்ரதேஹி விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௪|| அஸ்தோபாதிஸமஸ்தவ்யஸ்தை ரூபைர்ஜகன்மயோ(அ)ஸி விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௫|| கருணாவருணாலய மயி தாஸ உதாஸஸ்தவோசிதோ ந ஹி போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௬|| கலஸஹவாஸம் விகடய ஸதாமேவ ஸங்கமனிசம் போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௧௭|| கரளம் ஜகதுபக்ருதயே கிலிதம் பவதா ஸமோ(அ)ஸ்தி கோ(அ)த்ர விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௧௮|| கனஸாரகௌரகாத்ர ப்ரசுரஜடாஜூடபத்தகங்க விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௯|| ஜ்ஞப்தி: ஸர்வசரீரேஷ்வகண்டிதா யா விபாதி ஸா த்வயி போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨0|| சபலம் மம ஹ்ருதயகபிம் விஷயதுசரம் த்ருடம் பதாந விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௨௧|| சாயா ஸ்தாணோரபி தவ தாபம் நமதாம் ஹரத்யஹோ சிவ போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௨௨|| ஜய கைலாஸநிவாஸ ப்ரமதகணாதீச பூஸுரார்சித போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨௩|| ஜணுதகஜங்கிணுஜணுதத்கிடதகசப்தைர்நடஸி மஹாநட போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௨௪|| ஜ்ஞானம் விக்ஷேபாவ்ருதிரஹிதம் குரு மே குருஸ்த்வமேவ விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௨௫|| டங்காரஸ்தவ தனுஷோ தலயதி ஹ்ருதயம் த்விஷாமசநிரிவ போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨௬|| டாக்ருதிரிவ தவ மாயா பஹிரந்த: சூன்யரூபிணீ கலு போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨௭|| டம்பரமம்புருஹாமபி தலயத்யநகம் த்வதங்க்ரியுகளம் போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨௮|| டக்காக்ஷஸூத்ரசூலத்ருஹிணகரோடீஸமுல்லஸத்கர போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨௯|| ணாகாரகர்பிணீ சேச்சுபதா தே சரணகதிர்ந்ருணாமிஹ போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩0|| தவ மன்வதிஸஞ்ஜபத: ஸத்யஸ்தரதி நரோ ஹி பவாப்திம் போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௩௧ || தூத்காரஸ்தஸ்ய முகே பூயாத்தே நாம நாஸ்தி யஸ்ய விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௨|| தயனீயச்ச தயாளு: கோ(அ)ஸ்தி மதன்யஸ்த்வதன்ய இஹ வத போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௩௩|| தர்மஸ்தாபனதக்ஷ த்ர்யக்ஷ குரோ தக்ஷயஜ்ஞசிக்ஷக போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௩௪|| நனு தாடிதோ(அ)ஸி தனுஷா லுப்ததியா த்வம் புரா நரேண விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௫|| பரிமாதும் தவ மூர்த்திம் நாலமஜஸ்தத்பராத்பரோ(அ)ஸி விபோ| ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௬|| பலமிஹ ந்ருதயா ஜனுஷஸ்த்வத்பதஸேவா ஸனாதநேச விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௭|| பலமாரோக்யம் சாயுஸ்த்வத்குணருசிதாம் சிரம் ப்ரதேஹி விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௮|| பகவன் பர்க பயாபஹ பூதபதே பூதிபூஷிதாங்க விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௯|| மஹிமா தவ நஹி மாதி ச்ருதிஷு ஹிமானீதராத்மஜாதவ போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪0|| யமநியமாதிபிரங்கைர்யமிநோ ஹ்ருதயே பஜந்தி ஸ த்வம் போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௧|| ரஜ்ஜாவஹிரிவ சுக்தௌ ரஜதமிவ த்வயி ஜகந்தி பாந்தி விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௨|| லப்த்வா பவத்ப்ரஸாதாச்சக்ரம் விதுரவதி லோகமகிலம் போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௩|| வஸுதாதத்தரதச்சயரதமௌர்வீசரபராக்ருதாஸுர போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௪|| சர்வ தேவ ஸர்வோத்தம ஸர்வத துர்வ்ருத்தகர்வஹரண விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௫|| ஷட்ரிபுஷடூர்மிஷட்விகாரஹர ஸன்முக ஷண்முகஜனக விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௬|| ஸத்யம் ஜ்ஞானமனந்தம் ப்ரஹ்மேத்யேதல்லக்ஷணலக்ஷித போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௭|| ஹாஹாஹூஹூமுகஸுரகாயககீதபதானவத்ய விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௮|| ளாதிர்ன ஹி ப்ரயோகஸ்ததந்தமிஹ மங்களம் ஸதா(அ)ஸ்து விபோ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௯|| க்ஷணமிவ திவஸான்நேஷ்யதி த்வத்பதஸேவாக்ஷணோத்ஸுக: சிவ போ | ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௫0|| இதி ஸ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ரீகோவிந்தபகவத்பூஜ்யபாதசிஷ்யஸ்ய ஸ்ரீசங்கரபகவத: க்ருதா ஸுவர்ணமாலாஸ்துதி: ஸம்பூர்ணா||