hinduhome

prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Pooja for Muruga

Click for (1) Songs on Murugan.. (2) Literature on Murugan

சிவம் சக்திம் கலாபம் or கௌமாரம் (Kumara is combination of siva sakthi). சிவம் – நிலைத்த சக்தி (STATIC ENERGY - peace, அமைதி). சக்தி – இயங்கு சக்தி. (DYNAMIC ENERGY - action). Murugan (Kartikeya or son of Krittika), Arumugam, (Sanmuga or one with six faces), Kumāra (meaning 'child or son'), Guhan or Guruhuha (meaning 'cave-dweller'), Skanda (meaning seed), refers to god of eternal youth. His face shines a myriad rays light and removes the darkness from this world. Chandogya Upanishad refers to Skanda as the "way that leads to wisdom". The Baudhayana Dharmasutra mentions Skanda as 'Mahasena' and 'Subrahmanya.'

Preliminaries பூஜாரம்பம்
Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||

  1. ॐ महागणपतये नमः । ஓம் மஹாகணபதயெ நம:
  2. ॐ सुप्रह्मण्याय नम: । ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
  3. ॐ उमामहेश्वराभ्यां नमः । ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
  4. ॐ तुर्कायै नम: । ஓம் துர்காயை நம:
  5. ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
  6. ॐ महा लक्श्मैयै नम: | ஓம் மஹா லக்ஷ்மையை நம:
  7. ॐ गुरुभ्यो नमः । ஓம் குருப்யொ நம:
  8. ॐ सरस्वत्यै नमः । ஓம் ஸரஸ்வத்யை நம:
  9. ॐ वेदाय नमः । ஓம் வேதாய நம:
  10. ॐ वेदपुरुषाय नमः । ஓம் வேதபுருஷாய நம:
  11. ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
  12. ॐ इष्टदेवताभ्यो नमः । ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
  13. ॐ कुलदेवताभ्यो नमः । ஓம் குலதேவதாப்யொ நம:
  14. ॐ स्थानदेवताभ्यो नमः । ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
  15. ॐ ग्रामदेवताभ्यो नमः । ஓம் க்ராமதேவதாப்யொ நம:
  16. ॐ वास्तुदेवताभ्यो नमः । ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
  17. ॐ शचीपुरंदराभ्यां नमः । ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
  18. ॐ क्शॆत्रपाला|य नम: ஓம் க்ஷெத்ரபாலாய நம:
  19. ॐ वसॉश्पतयॆ नम: | ஓம் வஸொஷ்பதயெ நம:
  20. ॐ मातापितृभ्यां नमः ।ஓம் மாதாபிதரப்யா நம:
  21. ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
  22. ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
    ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:

Dyanam த்யாநம்

ஓம் தத்புருஷாயா வித்மஹே மஹா ஸேனாய தீமஹீ தன்ன ஷண்முக ப்ரசோதயாத்.

ஓம் குக்குட த்வஜாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி | தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் ||

ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி | தந்நோ ஸ்கந்தப் ப்ரசோதயாத் ||

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் ||
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் | குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ||

அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்ய்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகுமுய்ய
[கந்த புராணம் 1-11-62 - Kacchiappa SivAchAriyAr to Lord Murugan that Supreme Being (பிரமம்) which is capable of manifesting himself in an abstract or concrete form, all in one and one in all, is the only way for salvation.]

Angka/pAthAthikEcha pUjai அங்க/பாதாதிகேச பூஜை

Skanda ashtothram

1 ) ஓம் ஸ்கந்தாய நம: - Vanquisher of the mighty foes
2 ) ஓம் குஹாய நம: - Invisible Lord who abides in the hearts of devotees true
3 ) ஓம் ஷண்முகாய நம: - Six-faced one
4 ) ஓம் பால நேத்ரஸுதாய நம: - Son of the Three-Eyed Siva
5 ) ஓம் ப்ரபவே நம: - Lord Supreme
6 ) ஓம் பிங்களாய நம: - Golden-hued one
7 ) ஓம் க்ருத்திகா ஸுனவே நம: - Son of the starry maids
8 ) ஓம் ஷிகிவாஹனாய நம: - Rider on the peacock
9 ) ஓம் த்விஷட் புஜாய நம: - Lord with the twelve hands
10 ) ஓம் த்விஷண் நேத்ராய நம: - Lord with the twelve eyes
11 ) ஓம்ஷக்தி தராய நம: - Wielder of the Lance
12 ) ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நம: - Destroyer of the evil in the universe
13 ) ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நம: - Slayar of Tarakasuran
14 ) ஓம் ரஷோபல விமர்த்தனாய நம: - Victor over evil or Asuric forces
15 ) ஓம் மத்தாய நம: - Lord of felicity
16 ) ஓம் ப்ரமத்தாய நம: - Lord of bliss
17 ) ஓம் உன்மத்தாய நம: - Passionate One
18 ) ஓம் ஸுரஸைன்ய ஸுரக்ஷகாய நம: - Saved from evil or Asuric forces
19 ) ஓம் தேவசேனாபதயே நம: - Commander of the Heavenly hosts
20 ) ஓம் ப்ராக்ஞாய நம: - Lord of Wisdom
21 ) ஓம் க்ருபாளவே நம: - Compassionate One
22 ) ஓம் பக்த வத்ஸலாய நம: - Lover of devout ones
23 ) ஓம் உமா ஸுதாய நம: - Son of Uma
24 ) ஓம் சக்தி தராய நம: - Mighty Lord
25 ) ஓம் குமாராய நம: - Eternal youth
26 ) ஓம் க்ரெளஞ்சதாரணாய நம: - Related to Kraunca Mount
27 ) ஓம் ஸேனான் யே நம: - Army Chief
28 ) ஓம் அக்னிஜன்மனே நம: - Effulgence of Fire
29 ) ஓம் விசாகாய நம: - Who shone on the astral Visakha
30 ) ஓம் சங்கராத்மஜாய நம: - Son of Sankara
31 ) ஓம் சிவஸ்வாமினே நம: - Preceptor or Teacher of Siva
32 ) ஓம் கணஸ்வாமினே நம: - Lord of the Ganas
33 ) ஓம் ஸர்வஸ்வாமினே நம: - Lord of all deities
34 ) ஓம் ஸநாதனாய நம: - Lord eternal,
35 ) ஓம் அனந்த சக்தயே நம: - Omnipotent Lord,
36 ) ஓம் அக்ஷோப்யாய நம: - Unaffected by arrows
37 ) ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நம: - Beloved of Parvati,
38 ) ஓம் கங்கா ஸுதாய நம: - Son of Ganga
39 ) ஓம் சரோத் பூதாய நம: - From Saravana Lake
40 ) ஓம் ஆஹூதாய (or ஆத்மபுவே) நம: - Unborn Lord
41 ) ஓம் பாவகாத்மஜாய நம: - Born of Fire
42 ) ஓம் ஜ்ரும்பாய நம: - Source for Energy
43 ) ஓம் ப்ரஜ்ரும்பாய நம: - Auspicious or Blissful
44 ) ஓம் உஜ்ரும்பாய நம: - Invincible One
45 ) ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நம: - Extolled by Brahma
46 ) ஓம் ஏகவர்ணாய நம: - Final or one Word
47 ) ஓம் த்விவர்ணாய நம: - Two Art (Yin Yang or +- of everything)
48 ) ஓம் திரிவர்ணாய நம: - Trinity or Three
49 ) ஓம் ஸுமனோகராய நம: - Stealer of pure hearts
50 ) ஓம் சதுர்வர்ணாய நம: - Four Art or four basic concepts
51 ) ஓம் பஞ்சவர்ணாய நம: - Five letters
52 ) ஓம் ப்ரஜாபதயே நம: - Father of all Creation
53 ) ஓம் அஹஸ்பதயே நம: - Peerless One
54 ) ஓம் அக்னிகர்பாய நம: - who dost sustain the fire
55 ) ஓம் சமீகர்பாய நம: - Arose out of the Vanni flame (Suma tree)
56 ) ஓம் விச்வரேதஸே நம: - Absolute Paramasivam,
57 ) ஓம் ஸுராரிக்னே நம: - Subduer of the foes of the Devas,
58 ) ஓம் ஹாரத்வர்ணாய நம: - Resplendent One,
59 ) ஓம் சுபகராய நம: - Auspicious One
60 ) ஓம் வாஸவாய நம: - Splendour of the Vasus
61 ) ஓம் வடுவேஷப்ருதே நம: - Lover of celibacy
62 ) ஓம் பூஷ்ணே நம: - Luminous Sun
63 ) ஓம் கபஸ்தினே நம: - Effulgence divine,
64 ) ஓம் கஹனாய நம: - Omniscient One
65 ) ஓம் சந்த்ரவர்ணாய நம: - Radiance of the Moon
66 ) ஓம் களாதராய நம: - Who adorns the crescent
67 ) ஓம் மாயாதராய நம: - Engergy art
68 ) ஓம் மஹாமாயினே நம: - Great Artist of Deception
69 ) ஓம் கைவல்யாய நம: - Everlasting joy of attainment
70 ) ஓம் ஷங்கராத் மஜாய (or ஸுதாய) நம: - Art all-pervading
71 ) ஓம் விச்வயோனயே நம: - Source of all Existence
72 ) ஓம் அமே யாத்மனே நம: - Supreme Splendour
73 ) ஓம் தேஜோநிதயே நம: - Illumination divine
74 ) ஓம் அனாமயாய நம: - Savior of all ills
75 ) ஓம் பரமேஷ்டினே நம: - Immaculate Lord
76 ) ஓம் பரப்ரஹ்மணே நம: - Transcendant One
77 ) ஓம் வேதகர்பாய நம: - Source of the Vedasor knowledge
78 ) ஓம் விராட்ஸுதாய நம: - Immanent Art Thou in the Universe,
79 ) ஓம் புளிந்த்கன்யாபர்த்ரே நம: - Lord of Valli
80 ) ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நம: - Source of Gnosis
81 ) ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நம: - Showers grace on those who seek his solace
82 ) ஓம் சோராக்னாய நம: - Annihilates those who steal
83 ) ஓம் ரோக நாசனாய நம: - Divine Healer
84 ) ஓம் அனந்தமூர்த்தயே நம: - Whose forms are endless
85 ) ஓம் ஆனந்தாய நம: - Infinite Bliss
86 ) ஓம் சிகண்டிக்ருத கேதனாய நம: - Lord of peacock banner
87 ) ஓம் டம்பாய நம: - Lover of gay exuberance
88 ) ஓம் பரம டம்பாய நம: - Lover of supreme exuberance
89 ) ஓம் மஹாடம்பாய நம: - Lord of lofty magnificence
90 ) ஓம் வ்ருஷாகபயே நம: - Culmination of righteousness
91 ) ஓம் காரணோ பாத்த தேஹாய நம: - Embodiment for a cause
92 ) ஓம் காரணாதீத விக்ரஹாய நம: - Transcending causal experience
93 ) ஓம் அனீச்வராய நம: - Eternal peerless plentitude
94 ) ஓம் அம்ருதாய நம: - Ambrosia of Life
95 ) ஓம் ப்ராணாய நம: - Life of life
96 ) ஓம் ப்ராணாயாம பாராயணாய நம: - Support of all beings
97 ) ஓம் வ்ருத்த ஹந்த்ரே நம: - Who subjugates all hostile forces
98 ) ஓம் வீரக்னாய நம: - Vanquisher of evil opponents
99 ) ஓம் ரக்த ச்யாம களாய நம: - Love, and of crimson beauty
100) ஓம் மஹதே நம: - Consummation of glory
101) ஓம் ஸுப்ரஹ்மந்ஞாய நம: - Effulgent Radiance
102) ஓம் குஹாப்தாய நம: - Supreme (Sovereign) Goodness
103) ஓம் ப்ரஹ்மந்ஞாய நம: - Luminous wisdom serene
104) ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நம: - Beloved of seers
105) ஓம் லோக குருவெ நம: - Universal Teacher
106) ஓம் குஹப்ரியாய நம: - Indweller of caves or core of our hearts
107) ஓம் அக்ஷய பலப்ரதாய நம: - Bestower of indestructible results ineffable
108) ஓம் ஷ்ரி ஸுப்ரஹ்மண்யாய நம: - Good, dear, and worthy jewel

Devasena ashtothram

  1. ஓம் பீதாம்பராயை நம: Om bidhAmbarAyai Nama:
  2. ஓம் தேவஸேநாயை நம: Om dhevaseNAyai Nama:
  3. ஓம் திவ்யாயை நம: Om dhivyAyai Nama:
  4. ஓம் உத்பலதாரிண்யை நம: Om udhbaladhArinyai Nama:
  5. ஓம் அணிமாயை நம: Om animAyai Nama:
  6. ஓம் மஹாதேவ்யை நம: Om mahAdhevyai Nama:
  7. ஓம் கராளிந்யை நம: Om karAliNyai Nama:
  8. ஓம் ஜ்வாலாநேத்ர்யை நம: Om jvAlANedhryai Nama:
  9. ஓம் மஹாலக்ஷ்ம்யை நம: Om mahAlakshmyai Nama:
  10. ஓம் வாராஹ்யை நம: Om vArAhyai Nama:
  11. ஓம் ப்ரஹ்மவித்யாயை நம: Om brahmavidhyAyai Nama:
  12. ஓம் ஸரஸ்வத்யை நம: Om sarasvadhyai Nama:
  13. ஓம் உஷாயை நம: Om ushAyai Nama:
  14. ஓம் ப்ரக்ருத்யை நம: Om brakrudhyai Nama:
  15. ஓம் வாயை நம: Om vAyai Nama:
  16. ஓம் ஸ்ர்வாபராண பூஷிதாயை நம: Om srvAbarAna bushidhAyai Nama:
  17. ஓம் ஸுபரூபாயை நம: Om subarubAyai Nama:
  18. ஓம் ஸுபகர்யை நம: Om subakaryai Nama:
  19. ஓம் ப்ரத்யூஷாயை நம: Om bradhyushAyai Nama:
  20. ஓம் மஹேஸ்வர்யை நம: Om mahesvaryai Nama:
  21. ஓம் அசிந்த்யஸக்த்யை நம: Om achiNdhyasakdhyai Nama:
  22. ஓம் அக்ஷப்யாயை நம: Om akshabyAyai Nama:
  23. ஓம் சந்த்ரவர்ணாயை நம: Om chaNdhravarnAyai Nama:
  24. ஓம் களாதராயை நம: Om kalAdharAyai Nama:
  25. ஓம் பூர்ணசந்த்ராயை நம: Om burnachaNdhrAyai Nama:
  26. ஓம் ஸ்வராயை நம: Om svarAyai Nama:
  27. ஓம் அக்ஷராயை நம: Om aksharAyai Nama:
  28. ஓம் இஷ்டஸித்திப்ரதாயகாயை நம: Om ishdasidhdhibradhAyakAyai Nama:
  29. ஓம் மாயாதராயை நம: Om mAyAdharAyai Nama:
  30. ஓம் மஹாமாயினே நம: Om mahAmAyine Nama:
  31. ஓம் ப்ரவாளாவதனாயை நம: Om bravAlAvadhanAyai Nama:
  32. ஓம் அனந்தாயை நம: Om anaNdhAyai Nama:
  33. ஓம் இந்த்ராண்யை நம: Om iNdhrAnyai Nama:
  34. ஓம் இந்த்ரரூபிண்யை நம: Om iNdhrarubinyai Nama:
  35. ஓம் இந்த்ரஸக்த்யை நம: Om iNdhrasakdhyai Nama:
  36. ஓம் பராயண்யை நம: Om barAyanyai Nama:
  37. ஓம் லோகாத்யக்ஷயை நம: Om lokAdhyakshayai Nama:
  38. ஓம் ஸுராத்யக்ஷயை நம: Om surAdhyakshayai Nama:
  39. ஓம் தர்மாத்யக்ஷயை நம: Om dharmAdhyakshayai Nama:
  40. ஓம் ஸுந்தர்யை நம: Om suNdharyai Nama:
  41. ஓம் ஸுஜாக்ருதாயை நம: Om sujAkrudhAyai Nama:
  42. ஓம் ஸுஸ்வப்னாயை நம: Om susvabnAyai Nama:
  43. ஓம் ஸ்கந்தபார்யாயை நம: Om skaNdhabAryAyai Nama:
  44. ஓம் ஸத்ப்ரபாயை நம: Om sadhbrabAyai Nama:
  45. ஓம் ஐஸ்வர்யாஸனாயை நம: Om aisvaryAsanAyai Nama:
  46. ஓம் அநிந்திதாயை நம: Om aNiNdhidhAyai Nama:
  47. ஓம் காவேர்யை நம: Om kAveryai Nama:
  48. ஓம் துங்கபத்ராயை நம: Om dhungkabadhrAyai Nama:
  49. ஓம் நஸானாயை நம: Om NasAnAyai Nama:
  50. ஓம் லோகமாத்ரே நம: Om lokamAdhre Nama:
  51. ஓம் ஓஜஸ்தேஐயாயை நம: Om OjasdheaiyAyai Nama:
  52. ஓம் அபாவஹாயை நம: Om abAvahAyai Nama:
  53. ஓம் ஸத்யோஜாதாயை நம: Om sadhyojAdhAyai Nama:
  54. ஓம் ஸ்வரூபாயை நம: Om svarubAyai Nama:
  55. ஓம் யோகின்யை நம: Om yokinyai Nama:
  56. ஓம் பாபநாஸின்யை நம: Om bAbaNAsinyai Nama:
  57. ஓம் ஸுகாஸனாயை நம: Om sukAsanAyai Nama:
  58. ஓம் ஸுகாகராயை நம: Om sukAkarAyai Nama:
  59. ஓம் மஹாசத்ராயை நம: Om mahAchadhrAyai Nama:
  60. ஓம் புராதன்யை நம: Om burAdhanyai Nama:
  61. ஓம் வேதாயை நம: Om vedhAyai Nama:
  62. ஓம் வேதஸாராயை நம: Om vedhasArAyai Nama:
  63. ஓம் வேதகர்ப்பாயை நம: Om vedhakarbbAyai Nama:
  64. ஓம் த்ரயீமய்யை நம: Om dhrayimayyai Nama:
  65. ஓம் ஸாம்ராஜ்யாயை நம: Om sAmrAjyAyai Nama:
  66. ஓம் ஸுதாகராயை நம: Om sudhAkarAyai Nama:
  67. ஓம் காஞ்சனாயை நம: Om kAnychanAyai Nama:
  68. ஓம் ஹேமபூஷணாயை நம: Om hemabushanAyai Nama:
  69. ஓம் மூலாதிபாயை நம: Om mulAdhibAyai Nama:
  70. ஓம் பராஸக்த்யை நம: Om barAsakdhyai Nama:
  71. ஓம் புஷ்கராயை நம: Om bushkarAyai Nama:
  72. ஓம் ஸர்வதோமுக்யை நம: Om sarvadhomukyai Nama:
  73. ஓம் தேவஸேனாயை நம: Om dhevasenAyai Nama:
  74. ஓம் உமாயை நம: Om umAyai Nama:
  75. ஓம் ஸுஸ்தன்யை நம: Om susdhanyai Nama:
  76. ஓம் பதிவ்ரதாயை நம: Om badhivradhAyai Nama:
  77. ஓம் பார்வத்யை நம: Om bArvadhyai Nama:
  78. ஓம் விஸாலாக்ஷ்யை நம: Om visAlAkshyai Nama:
  79. ஓம் ஹேமாவத்யை நம: Om hemAvadhyai Nama:
  80. ஓம் ஸனாதயை நம: Om sanAdhayai Nama:
  81. ஓம் பஹுவர்ணாயை நம: Om bahuvarnAyai Nama:
  82. ஓம் கோபவத்யை நம: Om kobavadhyai Nama:
  83. ஓம் ஸர்வாயை நம: Om sarvAyai Nama:
  84. ஓம் பங்களகாரிண்யை நம: Om bangkalakArinyai Nama:
  85. ஓம் அம்பாகணாம்பாயை நம: Om ambAkanAmbAyai Nama:
  86. ஓம் விஸ்வாம்பாயை நம: Om visvAmbAyai Nama:
  87. ஓம் ஸுந்தர்யை நம: Om suNdharyai Nama:
  88. ஓம் மனோன்மண்யை நம: Om manonmanyai Nama:
  89. ஓம் சாமுண்டாயை நம: Om chAmundAyai Nama:
  90. ஓம் நாயக்யை நம: Om NAyakyai Nama:
  91. ஓம் நாகதாரிண்யை நம: Om NAkadhArinyai Nama:
  92. ஓம் ஸ்வதாயை நம: Om svadhAyai Nama:
  93. ஓம் விஸ்வதோமுக்யை நம: Om visvadhomukyai Nama:
  94. ஓம் ஸுராத்யக்ஷயை நம: Om surAdhyakshayai Nama:
  95. ஓம் ஸுரேஸ்வர்யை நம: Om suresvaryai Nama:
  96. ஓம் குணத்ரயாயை நம: Om kunadhrayAyai Nama:
  97. ஓம் தயாருபிண்யை நம: Om dhayArubinyai Nama:
  98. ஓம் தேவஸேனாயை நம: Om dhevasenAyai Nama:
  99. ஓம் அபியாதுதானாயை நம: Om abiyAdhudhAnAyai Nama:
  100. ஓம் ப்ராணஸக்த்யை நம: Om brAnasakdhyai Nama:
  101. ஓம் பராதேவ்யை நம: Om barAdhevyai Nama:
  102. ஓம் ஸரணாகதரக்ஷணாயை நம: Om saranAkadharakshanAyai Nama:
  103. ஓம் அஸேஷஹ்ருதயாயை நம: Om aseshahrudhayAyai Nama:
  104. ஓம் தேவ்யை நம: Om dhevyai Nama:
  105. ஓம் ஸர்வஸ்வர்யை நம: Om sarvasvaryai Nama:
  106. ஓம் ஸித்திதாயை நம: Om sidhdhidhAyai Nama:
  107. ஓம் லக்ஷ்ம்யை நம: Om lakshmyai Nama:
  108. ஓம் தேவஸேனாயை நம: Om dhevasenAyai Nama:

Valli 36 namavali

  1. ஓம் மஹாவள்யை நம: Om mahAvalyai Nama:
  2. ஓம் வணத்யாயை நம: Om vanadhyAyai Nama:
  3. ஓம் வணவஸாயை நம: Om vanavasAyai Nama:
  4. ஓம் வரப்ரதாயை நம: Om varabradhayai Nama:
  5. ஓம் விடமோஹயை நம: Om vidamohayai Nama:
  6. ஓம் லலிதாயை நம: Om lalidhAyai Nama:
  7. ஓம் பத்மவதநாயை நம: Om badhmavadaNayai Nama:
  8. ஓம் பத்மநாபா ஸுதயை நம: Om badhmaNabha sudhayai Nama:
  9. ஓம் பரயை நம: Om barayai Nama:
  10. ஓம் ஸுந்தர்யை நம: Om suNdharyai Nama:
  11. ஓம் ஸுப்ரஹ்மண்ய குடும்பிண்யை நம: Om subrahman yaya kudumbin yai Nama:
  12. ஓம் குமார்யை நம: Om kumAryai Nama:
  13. ஓம் கார்திகேய மனோஹரயை நம: Om kArdhikeya manoharayai Nama:
  14. ஓம் பத்மநெத்ராயை நம: Om badhmaNedhrAyai Nama:
  15. ஓம் பர்வதிஸுத வளப்ஹயை நம: Om barvadhisudha valabhayai Nama:
  16. ஓம் மஹாதேவ்யை நம: Om mahAdhevyai Nama:
  17. ஓம் மாயாயை மஹமாயாயை நம: Om mAyAyai mahamAyAyai Nama:
  18. ஓம் மல்லிக குஸுமப்ரியயை நம: Om mal lika kusumabriyayai Nama:
  19. ஓம் கிரிவஸயை நம: Om kirivasayai Nama:
  20. ஓம் குண நிதயெ நம: Om kuna Nidhaye Nama:
  21. ஓம் க்ரித்திகஸுத கமிஞை நம: Om kridhdhikasudha kaminyai Nama:
  22. ஓம் ப்ஹட்ரருபாயை நம: Om bhadrarubayai Nama:
  23. ஓம் ப்ஹகவத்யை நம: Om bhakavadyai Nama:
  24. ஓம் ப்ஹக்யடயை நம: Om bhakyadayai Nama:
  25. ஓம் ஸௌம்யயை நம: Om saumyayai Nama:
  26. ஓம் ஸத்யாயை நம: Om sadhyayai Nama:
  27. ஓம் ஸத்வ்யை நம: Om sadhvyai Nama:
  28. ஓம் கல்யாண்யை நம: Om kalyanyai Nama:
  29. ஓம் கமலாயை நம: Om kamalayai Nama:
  30. ஓம் கல்யயை நம: Om kalyayai Nama:
  31. ஓம் ரம்யருபாயை நம: Om ramyarubayai Nama:
  32. ஓம் நித்யாயை நம: Om NidhyAyai Nama:
  33. ஓம் வ்யதத்மஜயை நம: Om vyadhadhmajayai Nama:
  34. ஓம் வ்யதிஹண்த்ர்யை நம: Om vyadhihandhryai Nama:
  35. ஓம் வம்ச விருத்திகராய நம: Om vamcha virudhdhikarAya Nama:
  36. ஓம் மயூர வாஹனாய நம: Om mayura vAhanAya Nama:

Murugan Tamil ashtothram ver 1

  1. ஓம் முத்தமிழ் வடிவே முதல்வா போற்றி
  2. ஓம் அகத்தியருக்கு அருளினோய் போற்றி
  3. ஓம் அமரரைக் காத்தாய் போற்றி
  4. ஓம் அருணகிரிக்கு அருள்வோய் போற்றி
  5. ஓம் அழகர் மலையோய் போற்றி
  6. ஓம் ஆறுமுகன் ஆனவனே போற்றி
  7. ஓம் ஆண்டிக் கோலமே போற்றி
  8. ஓம் ஆறுபடை வீடுடையாய் போற்றி
  9. ஓம் ஆறெழுத்து மந்திரம் போற்றி
  10. ஓம் இடும்பனை ஏற்றாய் போற்றி
  11. ஓம் இளங்குமர ஏந்தலே போற்றி
  12. ஓம் உலகை வலம் வந்தாய் போற்றி
  13. ஓம் உருகும் அடியார் உளமே போற்றி
  14. ஓம் எட்டிக்குடி அழகா போற்றி
  15. ஓம் எண் கண் இறைவா போற்றி
  16. ஓம் என்றும் இளையாய் போற்றி
  17. ஓம் ஏரகத்து அரசே போற்றி
  18. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
  19. ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
  20. ஓம் ஒளவைக்கு அருளினாய் போற்றி
  21. ஓம் கதிர்காம அருவமே போற்றி
  22. ஓம் கந்த சுவாமியே போற்றி
  23. ஓம் கந்தகிரிக் கடம்பே போற்றி
  24. ஓம் கந்தகோட்டக் கடவூளே போற்றி
  25. ஓம் களிற்றூர்திப் பெருமானே போற்றி
  26. ஓம் கழுகுமலைக் கந்தா போற்றி
  27. ஓம் கன்னித்தமிழ் முருகா போற்றி
  28. ஓம் கார்த்திகேயன் கருணையே போற்றி
  29. ஓம் காவடிப் பிரியோய் போற்றி
  30. ஓம் கிரவூஞ்ச பேதனா போற்றி
  31. ஓம் குடைந்தைக் குமரா போற்றி
  32. ஓம் குமாரக் கடவூளே போற்றி
  33. ஓம் குறிஞ்சித் தலைவா போற்றி
  34. ஓம் குழந்தை வேலனே போற்றி
  35. ஓம் குன்றக் குடியாய் போற்றி
  36. ஓம் குன்றுதோறாடும் குமரனே போற்றி
  37. ஓம் கூடற் குமரா போற்றி
  38. ஓம் கொடுங்குன்றுக் கோமானே போற்றி
  39. ஓம் கொடுமளர்ப் பாமானே போற்றி
  40. ஓம் கொல்லிமலை வேடனே போற்றி
  41. ஓம் கோவணப் பண்டாரமே போற்றி
  42. ஓம் கௌமாரத் தலைவா போற்றி
  43. ஓம் ஞான சக்திதரனே போற்றி
  44. ஓம் ஞான தண்டாயூதபாணியே போற்றி
  45. ஓம் சக்திவேல் பெற்றாய் போற்றி
  46. ஓம் சங்கத் தலைவா போற்றி
  47. ஓம் சடாட்சர மந்திரமே போற்றி
  48. ஓம் சரவண பவனே போற்றி
  49. ஓம் சண்முகத்து அரசே போற்றி
  50. ஓம் சதாசிவ மைந்தா போற்றி
  51. ஓம் சச்டி விரதம் போற்றி
  52. ஓம் சிங்கமுகனை வென்றாய் போற்றி
  53. ஓம் சிங்கார வேலனே போற்றி
  54. ஓம் சிகி வாகனா போற்றி
  55. ஓம் சிவகிரிச் செல்வா போற்றி
  56. ஓம் சுப்பிர மணியாய் போற்றி
  57. ஓம் ஸூரனை வென்றௌய் போற்றி
  58. ஓம் சென்னிமலைச் செல்வா போற்றி
  59. ஓம் சேவற் கொடியாய் போற்றி
  60. ஓம் சேனாதிபதிச் செவ்வேளே போற்றி
  61. ஓம் சைவக் கொழுந்தே போற்றி
  62. ஓம் தார காந்தகா போற்றி
  63. ஓம் திருச்செந்தூர் வாழவே போற்றி
  64. ஓம் திருப்பரங் குன்றௌய் போற்றி
  65. ஓம் திருப்புகழ் பெற்றௌய் போற்றி
  66. ஓம் திருப்போரூத் தேவா போற்றி
  67. ஓம் திருமாலின் மருகா போற்றி
  68. ஓம் திருத்தணி முருகா போற்றி
  69. ஓம் திருவருள் தருவாய் போற்றி
  70. ஓம் திருவிடைக்கழித் தலைவா போற்றி
  71. ஓம் திருவினும் திருவே போற்றி
  72. ஓம் தித்திக்கும் உருவே போற்றி
  73. ஓம் திவ்விய ரூபனே போற்றி
  74. ஓம் தேனாற்றுக் குரிசிலே போற்றி
  75. ஓம் தேவா சேனாபதியே போற்றி
  76. ஓம் தேவயானை கணவா போற்றி
  77. ஓம் தேவாதி தேவனே போற்றி
  78. ஓம் நக்கீரனைக் காத்தாய் போற்றி
  79. ஓம் நந்தா விளக்கே போற்றி
  80. ஓம் நவவீர நாயகனே போற்றி
  81. ஓம் பராசக்தி பாலனே போற்றி
  82. ஓம் பழநிமலை வேலனே போற்றி
  83. ஓம் பழமுதிர் சோலையாய் போற்றி
  84. ஓம் பன்னிரு கரத்தோய் போற்றி
  85. ஓம் பாலசுப்பிரமணியா போற்றி
  86. ஓம் பிரம்மனைக் குட்டினோய் போற்றி
  87. ஓம் பிரம்ம சாத்தனே போற்றி
  88. ஓம் பொன்னார் திருவடியே போற்றி
  89. ஓம் மயிலேறும் மாணிக்கமே போற்றி
  90. ஓம் மயிலம் மலையரசே போற்றி
  91. ஓம் மயுரகிரிக் கோவே போற்றி
  92. ஓம் மலையேறும் வள்ளலே போற்றி
  93. ஓம் மலையைப் பிளந்தோய் போற்றி
  94. ஓம் மனதைக் கவர்ந்தோய் போற்றி
  95. ஓம் முருகெனும் அழகே போற்றி
  96. ஓம் முத்தைய ரத்தினமே போற்றி
  97. ஓம் வடிவேலைப் பெற்றௌய் போற்றி
  98. ஓம் வள்ளி மணாளனே போற்றி
  99. ஓம் வள்ளிமைல வள்ளலே போற்றி
  100. ஓம் வயலூரின் வாழ்வே போற்றி
  101. ஓம் விசாகத்து ஓளியே போற்றி
  102. ஓம் விருத்தனாய் நின்றாய் போற்றி
  103. ஓம் வீரபாகு சோதரா போற்றி
  104. ஓம் வேடனாய் வந்தாய் போற்றி
  105. ஓம் வேத மந்திரமே போற்றி
  106. ஓம் வேதனை வென்றாய் போற்றி
  107. ஓம் வையாபுரிக் கரசே போற்றி
  108. ஓம் யெகசோதிப் பெருமாளே போற்றி

Murugan Tamil ashtothram ver 2

  1. ஓம் அறிவுச் சுடரே போற்றி
  2. ஓம் தமிழ்க் கடவுளே போற்றி
  3. ஓம் அரன் மகனே போற்றி
  4. ஓம் அயன்மால் மருகா போற்றி
  5. ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
  6. ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
  7. ஓம் பன்னிருகை வேலவா போற்றி
  8. ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
  9. ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
  10. ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
  11. ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
  12. ஓம் இடர் களைவோனே போற்றி
  13. ஓம் உமையவள் மகனே போற்றி
  14. ஓம் உலக நாயகனே போற்றி
  15. ஓம் ஐயனே போற்றி - ஓம் அருளே போற்றி
  16. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
  17. ஓம் ஓம்கார சொருபனே போற்றி
  18. ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
  19. ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
  20. ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
  21. ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
  22. ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
  23. ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
  24. ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
  25. ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
  26. ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
  27. ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
  28. ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
  29. ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
  30. ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
  31. ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
  32. ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
  33. ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
  34. ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
  35. ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
  36. ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
  37. ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
  38. ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
  39. ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
  40. ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
  41. ஓம் கருணாகரனே போற்றி
  42. ஓம் கதிர் வேலவனே போற்றி
  43. ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
  44. ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
  45. ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
  46. ஓம் அறுபடை விடுடையவா போற்றி
  47. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
  48. ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
  49. ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
  50. ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
  51. ஓம் மகா சேனனே போற்றி
  52. ஓம் மயில் வாகனனே போற்றி
  53. ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
  54. ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
  55. ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
  56. ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
  57. ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
  58. ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
  59. ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
  60. ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
  61. ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
  62. ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
  63. ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
  64. ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
  65. ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
  66. ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
  67. ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
  68. ஓம் சரவணபவ சண்முகா போற்றி
  69. ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
  70. ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
  71. ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
  72. ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
  73. ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
  74. ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
  75. ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
  76. ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
  77. ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி ஓம்
  78. ஓம் யோக சித்தியே அழகே போற்றி
  79. ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
  80. ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
  81. ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
  82. ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
  83. ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
  84. ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
  85. ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
  86. ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
  87. ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
  88. ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
  89. ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
  90. ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
  91. ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
  92. ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
  93. ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
  94. ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
  95. ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
  96. ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
  97. ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
  98. ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
  99. ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
  100. ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
  101. ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
  102. ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
  103. ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
  104. ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
  105. ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
  106. ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
  107. ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி
  108. ஓம் ஜெய ஜெய வேலவா போற்றி

Murugan Tamil ashtothram ver 3

  1. ஓம் அழகா போற்றி
  2. ஓம் அறிவே போற்றி
  3. ஓம் அரன் மகனே போற்றி
  4. ஓம் அயன்மால் மருகா போற்றி
  5. ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
  6. ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
  7. ஓம் பன்னிருகை வேலவா போற்றி
  8. ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
  9. ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
  10. ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
  11. ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
  12. ஓம் இடர் களைவோனே போற்றி
  13. ஓம் உமையவள் மகனே போற்றி
  14. ஓம் உலக நாயகனே போற்றி
  15. ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
  16. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
  17. ஓம் ஓம்கார சொருபனே போற்றி
  18. ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
  19. ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
  20. ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
  21. ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
  22. ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
  23. ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
  24. ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
  25. ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
  26. ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
  27. ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
  28. ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
  29. ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
  30. ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
  31. ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
  32. ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
  33. ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
  34. ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
  35. ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
  36. ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
  37. ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
  38. ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
  39. ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
  40. ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
  41. ஓம் கருணாகரனே போற்றி
  42. ஓம் கதிர் வேலவனே போற்றி
  43. ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
  44. ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
  45. ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
  46. ஓம் ஏழாவதுபடை விடுடையவா போற்றி
  47. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
  48. ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
  49. ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
  50. ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
  51. ஓம் மருதமலை இறைவா போற்றி
  52. ஓம் மயில் வாகனனே போற்றி
  53. ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
  54. ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
  55. ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
  56. ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
  57. ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
  58. ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
  59. ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
  60. ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
  61. ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
  62. ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
  63. ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
  64. ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
  65. ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
  66. ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
  67. ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
  68. ஓம் சரவணபவ சண்முகா போற்றி
  69. ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
  70. ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
  71. ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
  72. ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
  73. ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
  74. ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
  75. ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
  76. ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
  77. ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
  78. ஓம் யோக சித்தியே அழகே போற்றி
  79. ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
  80. ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
  81. ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
  82. ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
  83. ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
  84. ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
  85. ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
  86. ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
  87. ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
  88. ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
  89. ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
  90. ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
  91. ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
  92. ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
  93. ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
  94. ஓம் துதிபுரி அன்பன் துணையே போற்றி
  95. ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
  96. ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
  97. ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
  98. ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
  99. ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
  100. ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
  101. ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
  102. ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
  103. ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
  104. ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
  105. ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
  106. ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
  107. ஓம் மருதமலை வேலவா போற்றி
  108. ஓம் அருகா முருகா போற்றி

sri kumArOpaNishaththu ஸ்ரீ குமாரோபநிஷத்து

அம்போதி மத்யே ரவிகோட்யனேக ப்ரபாம் ததாத்யாஸ்ரித ஜீவமத்யே
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (1)
விராஜ யோகஸ்ய பலேன ஸாக்ஷ்யம் ததாதி நம : குமாராய தஸ்மை
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (2)
யோதீ தகாலே ஸ்வமாத் க்ருஹீத்வா ச்ருதிம் கரோத்யன்ய ஜீவான் ஸ்வகோலே
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (3)
யஸ்யாம்ச ஜீவேன ஸம்ப்ராப்னுவந்தி த்விபாக ஜீவாஸ்ச : ஸமைககாலே
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (4)
ப்ரசோத யாந்நாத ஹ்ருஸ்திதேன மந்த்ரான்ய ஜீவம் ப்ரகடீ கரோதி
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (5)
பாந்த்வ்ய கல்லோலஹ்ருத்வாரி தூரே விமான மகார்க்கஸ்ய ச ய : கரோதி
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (6)
ஸத்தீக்ஷயாசாஸ்த்ர ஸ்ப்த ஸம்ருதிர் ஹ்ருத் வாதாம்ச சின்னாதனு பூதிரூபம்
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (7)
தீக்ஷ¡ விதிக்ஞான சதுர்விதான்ய ப்ரசோத யான் மந்த்ர தைவாத்வரஸ்ய
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (8)
கோட்யத்புதை : ஸப்தபிரேவ மந்தரை : தத்வாஸ¤கம் கச்சிதி யஸ்யபாதம்
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (9)
ஸ்வஸ்லாதிகாராச்ச விமுக்கதேவா : சீர்ஷேண ஸம்யோகயேத் யஸ்யபாதம்
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (10)
ஹ¤ம்கார சப்தேன ஸ்ருஷ்டிப்பாவம் ஜீவஸ்ய தத்தம் ஸ்வவரேண யேன
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை குமாராய நமோ அஸ்து (11)
விராஜபத்ரஸ்த்த குமார பூதிம் யோ பக்தஹஸ்தேன
ஸம்ஸ்வீகரோதி, ஸஸர்வஸம்பத் ஸமவாப்திபூர்ண :
பவேத்தி ஸம்யாதி தம் தீர்க்கமாயு : ஏதாத்ருசா நுக்ரஹ
பாஸிதாய ஸாகல்ய கோலாய வை ஷண்முகாய
ஓம் ஹம்ஸ : ஓம் தஸ்மை ஷண்முகாய நமோ அஸ்து (12)

கந்தர் கவசம்

நீலகந்த வாஹநன் த்விஷத்புஜண் கிரீடிநண் |லோலரத்ண குண்டல ப்ரபாபிராம ஷண்முகம் .
ஸூல ஸக்தி தண்ட குக்குடாக்ஷ மாலிகாதரண்| பாலமீஸ்வரண் குமாரஸைல வாஸிணன் பஜே .. 1..
வள்ளி தேவயாநிகா ஸமுள ஸந்தமீஸ்வரண் | மல்லிகாதி திவ்யபுஷ்ப மாலிகா விராஜிதம் .
ஜல்லரீ நிநாத ஸங்க வாதநப்ரியண் ஸதாபல்ல | வாருணண் குமாரஸைல வாஸிணன் பஜே .. 2..
ஷடாநநண் குங்கும ரக்தவர்ணம் | மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம் .
ருத்ரஸ்ய ஸூநுண் ஸூர ஸைந்ய நாதம் | குஹண் ஸதா சரணம் ஹண்பஜே .. 3..
மயூராதி ரூதண் மஹாவாக்ய கூதண் |மநோஹாரி தேஹண் மஹாச்சித்த கேஹம் .
மஹீதேவ தேவண் மஹாவேத பாவண்| மஹாதேவ பாலண் பஜே லோக பாலம் .. 4..

KaNthar chashti kavacham கந்தர் சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் ... 5
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக -10
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக -15
சரவணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரவண நிறநிற நிறென -20
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க -25
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தமும் ஒளிரும் -30
சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் -35
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் -40
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும் -45
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண -50
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து -55
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று -60
உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க -65
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க -70
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க -75
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க -80
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க -85
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க -90
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க -95
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க -100
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க -105
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள்தின்னும் புழக்கடை முனியும் -110
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும் -115
கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும் -120
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் -125
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட -130
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய -135
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் -140
பற்று பற்று பகலவன் தணலொரி
தணலரி தணலரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட -145
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் -150
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும் -155
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் -160
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பாரபுர பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக் -165
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா -170
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே -175
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை -180
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார் -185
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் -190
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் -195
பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய -200
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் -205
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர் -210
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை -215
வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி -220
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் -225
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி -230
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே -235
மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.

திரு அருட்பா 8

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற | உத்தமர் தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் | உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் | பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற | வாழ்வில் நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி | சண்முகத் தெய்வமணியே
[திரு அருட்பா 8 - Oh KanthA, guide me to get the friendship of good people who meditate on you with serenity, help me avoid the friendship of hypocrites, help me speak of your glory, help me avoid speaking lies, help me to be virtuous, remove my arrogance, help me to lead a chaste life, help me think of you always, bless me with wisdom, good health and Your grace]

உத்தராங்க பூஜை


ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம்

... விநாயகர் வாழ்த்து ...
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10
குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15
அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25
தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30
ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35
தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40
அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50
அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... 55
குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... 60
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... 65
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... 70
ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... 75
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... 80
அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85
யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95
ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105
காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110
உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115
அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120
அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125
அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130
சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135
சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... 140
மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... 145
என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... 150
செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... 155
கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... 160
ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... 165
உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... 170
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175
ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185
தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195
வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205
பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210
பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220
சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225
சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230
சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235
திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240
ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245
துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250
மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255
அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260
ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270
அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275
அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280
ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285
எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290
விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300
கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் ...... 305
புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310
ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315
கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320
பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... 325
சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... 330
கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... 335
ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... 340
உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... 345
புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... 350
அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... 355
முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... 360
சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... 365
சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... 370
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... 375
சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... 380
கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... 385
வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... 390
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... 395
பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... 400
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405
இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410
தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415
உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420
கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425
ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430
ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435
கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440
கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445
கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447
ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.

சண்முக கவசம்

The Shanmuga Kavasam is the works of his Greatness Saiva Sithantha Ganabanu Pamban 
ஓம் குமர குருதாச குருப்யோ நம:
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம்
அண்டமா யவனி யாகி யறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற வென்னரு ளீச னான
திண்டிறற் சரவ ணத்தான்றினமுமென் சிரசைக் காக்க
ஆதியாங் கயிலைச் செல்வ னணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் றானிரு நுதலைக் காக்க
சோதியாந் தணிகை யீசன் றுரிசிலா விழியைக் காக்க
நாதனாங் கார்த்தி கேய னாசியை நயந்து காக்க.
இருசெவி களையுஞ் செவ்வே ளியல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பன் முழுதுநற் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க.
ஈசனாம் வாகு லேய னெனதுகந் தரத்தைக் காக்க
தேசுறு îதாள்வி லாவுந் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை யீரா றாயுதன் காக்க வென்றன்
ஏசிலா முழுங்கை தன்னை யெழிற்குறிஞ் சிக்கோன் காக்க.
உறுதியாய் முன்கை தன்னை யுமையிள மதலை காக்க
தறுகணே றிடவே யென்கைத் தலத்தைமா முருகன் காக்க
புறங்கையை யயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமான் மருகன் காக்க பின்முது கைச் சேய் காக்க.
ஊணிறை வயிற்றை மஞ்ஞை யூர்தியோன் காக்க வம்புத்
தோணிமிர் சுரேச னுந்திச் சுழியினைக் காக்க குய்ய
நாணினை யங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ
ஆணியைக் கந்தன் காக்க வறுமுகன் குதத்தைக் காக்க
எஞ்சிடா திடுப்பை வேலுக் கிறைவனார் காக்க காக்க
அஞ்சக னமொரி ரண்டு மரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருட்காங் கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சர ணேச வாசான் றிமிருமுன் றொடையைக் காக்க.
ஏரகத் தேவ னென்றா ளிருமுழங் காலுங் காக்க
சீருடைக் கணைக்கா றன்னைச் சீரலை வாய்த்தே காக்க
நேருடைப் பரடி ரண்டு நிகழ் பரங் கிரியன் காக்க
சீரிய குதிக்கா றன்னைத் திருச்சோலை மலையன் காக்க.
ஐயுறு மலையன் பாதத் தமர் விரலுங் காக்க
பையுறு பழநி நாத பரனகங் காலைக் காக்க
மெய்யுடன் முழுது மாதி விமலசண் முகவன் காக்க
தெய்வநா யகவி சாகன் றினமுமென் னெஞ்சைக் காக்க.
ஒலியெழ வுரத்த சத்தத் தொடுவரு பூதப் ரேதம்
பலிகொளி ராக்க தப்பேய் பலகணத் தெவையா னாலுங்
கிலிகொள வெனைவேல் காக்க கெடுபரர் செய்யுஞ் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடா தயில்வேல் காக்க.
ஓங்கிய சீற்ற மேகொண் டுவனிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்ட மெஃகந் தடிபர சீட்டி யாதி
பாங்குடை யாயு தங்கள் பகைவரென் மேலே யோச்சின்
தீங்குசெய் யாம லென்னைத் திருக்கைவேல் காக்க காக்க.
ஒளவிய முளரூ னுண்போ ரசடர்பே யரக்கர் புல்லர்
தெவ்வர்க கௌவரா னுèலுந் திடமுட னெனைமற் கட்டத்
தவ்வியே வருவாராயிற் சராசர மெலாம்பு ரக்குங்
கவ்வுடைச் சூர சண்டன கையயில் காக்க காக்க.
கடுவிடப் பாந்தள் சிங்கங் கரடிநாய் புலிமா யானை
கொடியகோ ணாய்கு ரங்கு கோலாமார்ச் சாலஞ் சம்பு
நடையுடை யெதனா லேனு நானிடர்ப் பட்டி டாமற்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க.
ஙகரமே போற்ற ழீஇ ஞானவேல் காக்க வன்புள்
சிகரிதே ணண்டுக் காலி செய்யனே றாலப் பல்லி
நகமுடை யோந்தி பூரா னளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை யிவையா வெற்கோ ரூறிலா தைவேல் காக்க.
சலத்திலுய் வன்மீ னேறு தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலுஞ் சலத்தி லுந்தா னெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினா னான்வ ருத்தங் கொண்டிடா தவ்வவ் வேளை
பலத்துட னிருந்து காக்க பாவனி கூர்வேல் காக்க.
ஞமலியம் பரியன் கைவே னவக்கிர சுக்கோள் காக்க
சுமவிழி நோய் கடந்த சூலையாக் கிராண ரோகம்
திமிர்கழல் வாதஞ் சோகை சிரமடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன் னிருபுயன் சயவேல் காக்க.
டமருகத் தடிபோ னைக்குத் தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மங் குடல்வலி யீழை காசம்
நிமிரொணா திருத்தும் வெட்டை நீர்ப்பிர மேக மெல்லாம்
எமையடை யாம லேகுன் றெறிந்தவன் கைவேல் காக்க.
இணக்கமில் லாத பித்த வெரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்குங் குஷ்ட மூலவெண் முளைதீ மந்தஞ்
சணத்திலே கொல்லுஞ் சன்னி சாலமென் றறையு மிந்தப்
பிணிக்குல மெனையா ளாமற் பெருஞ்சத்தி வடிவேல் காக்க.
தவனமா ரோகம் வாதஞ் சயித்திய மரோச கம்மெய்
சுவறவே செய்யு மூலச் சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோயண்டவா தங்கள் சூலை
எவையுமென் னிடத்தெய் தாம லெம்பிரான் றிணிவேல் காக்க.
நமைப்புறு கிரந்தி வீக்க நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை யாகுபஃ றொழுநோய் கக்கல்
இமைக்குமுன் னுறுவ லிப்போ டெழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனு மென்னை யெய்தாம லருள்வேல் காக்க.
பல்லது கடித்து மீசை படபடென் றேது டிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சக் காட்டியே யுருட்டி நோக்கி
எல்லினங் கரிய மேனி யெமபடர் வரினு மென்னை
ஒல்லையிற் றார காரி ஓம்ஐம் ரீம்வேல் காக்க.
மண்ணிலு மரத்தின் மீது மலையிலு நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதுஞ் சாரிசெய்யூர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தி னுள்ளும் வேறெந்த விடத்து மென்னை
நண்ணிவந் தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க.
யகரமே போற்சூ லேந்து நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலா மீரா றம்பகன் வேல்பின் காக்க
சகரமோ டாறு மானோன் தன்கைவே னடுவிற் காக்க
சிகரமின் றேவ மோலி திகழைவேல் கீழ்மேல் காக்க
ரஞ்சித மொழிதே வானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கிற் றிடமுடன் காக்க வங்கி
விஞ்சிடு தினையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்îதா னிகலுடைக் கரவேல் காக்க.
லகரமே போற்கா ளிங்க னல்லுட னௌ¨ய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
றிகழெனை நிருதி திக்கி னிலைபெறக் காக்க மேற்கில்
இகலயில் காக்க வாயு வினிற்குகன் கதிர்வேல் காக்க.
வடதிடை தன்னி லீசன் மகனருட் டிருவேல் காக்க
விடையுடை யீசன் றிக்கில் வேதபோ தகன்வேல் காக்க
நடக்கையி லிருக்கு ஞான்று நவில்கையி னிமிர்கை யிற்கீழ்க்
கிடக்கையிற் றூங்கு ஞான்று கிரிதுளைத் துளவேல் காக்க.
இழந்துபோ காத வாழ்வை யீயுமுத் தையனார் கைவேல்
வழங்குநல் லூணுண் போது மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்துநெஞ் சடக்கம் போதுஞ்
செழுங்குணத் îதாடே காக்க திடமுடன் மயிலுங் காக்க.
இளமையில் வாலி பத்தி லேறிடு வயோதி கத்தில்
வளரறு முகச்சி வன்றான் வந்தெனைக் காக்க காக்க
ஒளியெழு காலை முன்னே லோஞ்சிவ சாமி காக்க
தௌ¨நடு பிற்ப கற்கால் சிவகுருநாதன் காக்க.
இறகுடைக் கோழித் îதாகைக் கிறைமுனி ராவிற் காக்க
திறலுடைச் சூர்ப்ப கைத்தே திகழ்பினி ராவிற் காக்க
நறவிசேர் தாட்சி லம்ப னடுநிசி தன்னிற் காக்க
மறைதொழு குழக னெங்கோன் மாறாது காக்க காக்க.
இனமெனத் தொண்ட ரோடு மினக்கிடுஞ் செட்டி காக்க
தனிமையிற் கூட்டந் தன்னிற் சரவண பவனார் காக்க
நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க வித்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுடான் காக்க வந்தே

Email Contact...Website maintained by: NARA